கம்பன் கவியமுதம்—58 /வளவ. துரையன்
கம்பன் இந்தப் பாட்டில் மாளிகைகளை விலைமகளிருக்கு ஒப்பிட்டுக் காட்டுகிறான். அதனால் இப்பாட்டைச் சிலேடையாக அமைத்துள்ளான்.
>>கம்பன் இந்தப் பாட்டில் மாளிகைகளை விலைமகளிருக்கு ஒப்பிட்டுக் காட்டுகிறான். அதனால் இப்பாட்டைச் சிலேடையாக அமைத்துள்ளான்.
>>தனித்துவத்தை மறுத்து ஒற்றைத் தேசியத்தைத் தீவிரத்துடன் வலியுறுத்துபவர், பெண்களையும் பெண் எழுத்தாளர்களையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவுதூரம் இழிவுபடுத்துபவர். திருமாவளவன் தன் கருத்தியல் முன்னோடிகளாக முன்னிறுத்தும் அம்பேத்கர், பெரியார் குறித்து ஜெயமோகன் முன்வைத்த அவதூறுகளை பா.பிரபாகரன், நான் உள்பட
>>மாடவீதிகளின் குவிப்புகளிலிருந்து
பல பொம்மைகள்
ஒவ்வொரு ஆண்டும்
கொலுக்குடும்பத்தில் சேர்ந்துவிடுவதுண்டு.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், தனக்கு வசிக்க வீடு வேண்டும்’ என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்குக் கோரிக்கை வைத்திருந்தார். அந்தக் கோரிக்கையின் அடிப்படையில், இன்று அவருக்கு
>>தாழம்பூ ஜடைப் பின்னலுக்காக, ‘ பூக்காரி ‘கிட்ட முன்னமே சொல்லி வச்சுட்டாயா..? அந்தப் ‘பிரிட்டானியா’ பிஸ்கட், டப்பால
>>எனக்குள் இருக்கும் ஆத்மாவே
எங்கும் நீயே இருக்கின்றாய்
நெருங்கிக்கொண்டிருந்தது. முன்னிரவு எட்டு மணி. வெளியில் உடல் நடுக்கும் குளிர். பஸ்ஸின் ஜன்னல்களில் நீர்த் திவலைகள். நண்பர்களில் யாரோ சொல்லி, மியூசிக் ஸிஸ்டத்தில், “புது
>>தெய்வானைக்கு
இடம்
கொடுத்ததில்
வள்ளிக்குக்
கோபம்
அறுபடை
பட்டுக் கருநீலப் புடவையுமல்ல, பதித்த
நல் வயிரமும் அல்ல. அண்ணாந்து நோக்கி