சந்திரன்/க.நா.சு
எத்தனை கவிகள் பாடிவிட்டார்
அந்த வானத்துச் சந்திரனை
எத்தனை காதலர் ஏசிவிட்டார்!
எத்தனை கவிகள் பாடிவிட்டார்
அந்த வானத்துச் சந்திரனை
எத்தனை காதலர் ஏசிவிட்டார்!
இவர் பெயர் இசக்கியாபிள்ளை. 95 வயது இளைஞர்.
>>எங்கள் ஊர் சிற்றூரும் அல்ல
பேரூரும் அல்ல
கு.அழகிரிசாமியின் புதல்வர் இவர்தான் என்று ராமச்சந்திரனை யாரோ எப்போதோ அறிமுகப்படுத்தினார். அன்றிலிருந்து அவருடன் எனக்குப் பழக்கம்.
தவறாமல் நான் நடத்தும் கூட்டத்திற்கு வருவார். தமிழ் அமுதம் என்ற பெயரில் அவரும் கூட்டம் நடத்தினார்.