சி சு செல்லப்பா…../அழகியசிங்கர்
நான் சந்தித்த இரு முக்கிய இலக்கிய ஆளுமைகளைப் பற்றி இங்குக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். ஒருவர் க.நா.சு. இன்னொருவர் சி சு செல்லப்பா. இவர்கள் இருவரையும் நான் சந்திக்க
>>நான் சந்தித்த இரு முக்கிய இலக்கிய ஆளுமைகளைப் பற்றி இங்குக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். ஒருவர் க.நா.சு. இன்னொருவர் சி சு செல்லப்பா. இவர்கள் இருவரையும் நான் சந்திக்க
>>போன கதைஞர்களின் கூட்டத்தில் முன் கதை சுருக்கத்தை நான் கூறினேன். மற்றவர்கள் கதைகளின்
>>விதேக நாட்டை வினுசக்ரவர்த்தி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனது மனப்போக்கு விசித்திரமானது. ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என அவன்
>>சிலவற்றைப் பார்க்க
ஆசையாய்
இருக்கும். ஆனால்
தொடாதே என்று எச்சரிக்கை ஒலிக்கும்
அன்பெனும்
நீரூற்றில்தான்
நான் இன்னும்
சருகாகாமல்
எப்பொழுது
கதவைத் தட்டும்
என்றறியாமல் வாழ்கிறோம்
ஒருவன் விட்டுச்சென்ற
பாதச் சுவடின் மீது
மற்றொருவனின் பாதம்
யாரோ கேட்கிறார்கள்.
கூட்ட நெரிசலிலில் உடைகிறது
உன் வேண்டுதல்.
பூசாரி பலி கொடுக்கிறார்.
குருதிவாடை பட்டவுடன்
எழுத்தாளர் கு.அழகிரிசாமி உடல் நலம் குன்றிப் படுக்கையில் இருந்தார். பத்திரிகை ஆசிரியராக இருந்த அவரது நண்பர் அவரை நலம் விசாரிக்கப் போனார். பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பும் போது ” ஒரு நிமிஷம்” என்று அவரை நிறுத்தினார்
>>அந்த வருடம்
தீபாவளி போது ஒரே மழை
வெள்ளம். தண்ணீர் வீட்டிற்குள்
நுழைந்து எல்லாவற்றையும்
உலகத்துக் கவிகளெலாம்
இயம்பி உழன்று அலுத்து