1986-ஆம் ஆண்டு/சா.கந்தசாமி
க.நா.சுப்ரமணியம், சென்னை மயிலாப்பூரில் தெங்கூர் செல்வ விநாயகர் கோயில் தெருவில் வசித்து வந்தார். எழுபத்தைந்து வயதாகி இருந்தது. தலைநிறைய வெள்ளை முடியும், மூக்குக் கண்ணாடியுமாக நடமாடிக்
>>க.நா.சுப்ரமணியம், சென்னை மயிலாப்பூரில் தெங்கூர் செல்வ விநாயகர் கோயில் தெருவில் வசித்து வந்தார். எழுபத்தைந்து வயதாகி இருந்தது. தலைநிறைய வெள்ளை முடியும், மூக்குக் கண்ணாடியுமாக நடமாடிக்
>>தேர், யானை குதிரைத் தொகுதிகளுடன் மற்ற மன்னரின் திரைகளைக் கொண்டு வரும் அரசே! உங்கள் ஊரும் பேரும் என்ன என வினவிகிறான். அதற்கு எதிரில் வந்தவன் நானும் உன்னைப் போன்றவன்தான்.
>>மீன்களின் சுவை
தெரியும் யாருக்கும்
நீந்துதலின் சுவை தெரியாது
1988-ஆம் ஆண்டில் மலையாள கவி குமரன் ஆசான் விருதும். 2001-ஆம் ஆண்டில் ஈழத்தமிழர்கள் தமிழ்
>>துடிக்கச்செய்யும் வார்த்தைகளால்
வெட்டிச்சாய்கிறாய்,
நிமிர்ந்து நின்று அவற்றை,
ஆனா என்னவோ தெரியல.. உன் முகம் ரொம்ப வாடி வதங்கிப்போயி
நம்ம ஆத்தங்கரை படிக்கட்டில நீ உட்கார்ந்திருக்கிற மாதிரி கனவு வந்திச்சிச்சுத்தான்..அப்படி ஒன்ன இதுவரை நான் கற்பனை கூட செய்ததில்ல..
உடம்ப பாத்துக்கத்தான்… “
ஒரு நாள் சென்னை வானொலி நிலையத்தில் உதவி இயக்குநராக இருந்த ஏ.நடராஜனைப் பார்த்து பேசிவிட்டு
>>எனக்கும்
கவிதை பிடிக்காது. மனிதன் எத்தனையோ
எட்டுக்கள் எடுத்து வைத்துட்டான்; இவற்றில்
எத்தனை எட்டுக்கள் கவிதையால்
சாத்தியமாயின
இலைகள்
நடைபாதை முழுவதும்
உனது பெயரை
வாசலில் ஓலைக் கூரை
வசதியாக இரண்டு திண்ணை
ஈசனை நினைத்து தீபம்
இந்த ஆண்டு எனக்கு அறுபது, சென்ற ஏப்ரலிலேயே அது முடிந்துவிட்டது. இந்த ஆண்டை ஒரு வகையில் நான் முன்னரே திட்டமிட்டுக்கொண்டேன். இன்னும்
>>ஒவ்வொரு வீட்டிலும்
கொலு வைத்துவிட்டு
ஒவ்வொருவரையும்
கூப்பிடுவது வழக்கம்
ஒரு கடலோர கிராமத்தின் கதையிலிருந்து சாய்வு நாற்காலி வரைக்கும் நிறைய எழுதியாச்சு. இப்ப இந்த படைப்புகளிலேர்ந்து ஒரு படைப்பை நீங்கள் தேர்ந்தெடுக்கனும் என்று சொன்னால் நீங்கள் எதைத்
>>இராம மந்திரத்தை 24 மணி நேரமும் ஜபிக்குமாறு ஆணையிட்டார். குருவின் கட்டளையை சிரமேற்கொண்டு வாழ்ந்தவர் யோகி.
>>