1986-ஆம் ஆண்டு/சா.கந்தசாமி

க.நா.சுப்ரமணியம், சென்னை மயிலாப்பூரில் தெங்கூர் செல்வ விநாயகர் கோயில் தெருவில் வசித்து வந்தார். எழுபத்தைந்து வயதாகி இருந்தது. தலைநிறைய வெள்ளை முடியும், மூக்குக் கண்ணாடியுமாக நடமாடிக்

>>

இலக்கிய இன்பம் 58/வளவ. துரையன்

தேர், யானை குதிரைத் தொகுதிகளுடன் மற்ற மன்னரின் திரைகளைக் கொண்டு வரும் அரசே! உங்கள் ஊரும் பேரும் என்ன என வினவிகிறான். அதற்கு எதிரில் வந்தவன் நானும் உன்னைப் போன்றவன்தான்.

>>

கருமாதி பந்தல்/புதியமாதவி

ஆனா என்னவோ தெரியல.. உன் முகம் ரொம்ப வாடி வதங்கிப்போயி
நம்ம ஆத்தங்கரை படிக்கட்டில நீ உட்கார்ந்திருக்கிற மாதிரி கனவு வந்திச்சிச்சுத்தான்..அப்படி ஒன்ன இதுவரை நான் கற்பனை கூட செய்ததில்ல..
உடம்ப பாத்துக்கத்தான்… “

>>

 கவிதை/க நா சு

எனக்கும்
கவிதை பிடிக்காது. மனிதன் எத்தனையோ
எட்டுக்கள் எடுத்து வைத்துட்டான்; இவற்றில்
எத்தனை எட்டுக்கள் கவிதையால்
சாத்தியமாயின

>>

தோப்பில் முகமது மீரான் / ஆபிதீன் பக்கங்கள்

ஒரு கடலோர கிராமத்தின் கதையிலிருந்து சாய்வு நாற்காலி வரைக்கும் நிறைய எழுதியாச்சு. இப்ப இந்த படைப்புகளிலேர்ந்து ஒரு படைப்பை நீங்கள் தேர்ந்தெடுக்கனும் என்று சொன்னால் நீங்கள் எதைத்

>>