சொந்த ஜென் கதைகள்/பேயோன்
ரு மூத்த துறவியும் இளம் துறவியும் மடாலயத்திற்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். மழை பெய்து சாலைகளில் குட்டைகள் உருவாகியிருந்தன. ஓர் இடத்தில் ஓர் அழகிய இளம்பெண் ஒரு குட்
>>ரு மூத்த துறவியும் இளம் துறவியும் மடாலயத்திற்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். மழை பெய்து சாலைகளில் குட்டைகள் உருவாகியிருந்தன. ஓர் இடத்தில் ஓர் அழகிய இளம்பெண் ஒரு குட்
>>தேரடித் தெரு
ஒரு வீட்டில்
திருடன் புகுந்துவிட்டான்
பார்த்துப்பார்த்து
செய்த விநாயகரை
நாமே கரைத்து
விடுகிறோம்..
களிமண்ணை கடவுளாக மாற்றிப் பின் மீண்டும் கடவுளை களிமண்ணாக கரைப்பதில் ஏதோ பெரிய தத்துவம் இருக்குமோ!! ஆளுக்கு ஒரு தத்துவம்……….!!
>>மண்ணில் பிறந்து
மண்ணில் மறையும்
கண்ணதாசன் கவிதைகள் குறித்து வ.வே.சு அவர்கள் பத்து நிமிடங்கள் உரை நிகழ்த்துவார். கூட வாசிக்கப் போகும் நம் கவிதைகள் குறித்தும் கருத்துரை வழங்குவார்.
>>கு.ப.ரா.வின் குறைந்த ஆயுள் காரணமாக அவர் நிறைய எழுதவில்லை. அவர் நினைத்திருந்தவாறு ‘கருவளையும்
>>அது என்னவோ தெரியவில்லை
குட்டிக்கு பிள்ளையார் என்றால்
அப்படியொரு இஷ்டம்
யானை முகம் இருப்பதால்
என் வீட்டிற்கு
பத்தே முக்காலுக்கு
வந்தார் வினாயகர்
டேய்.. என்னடா எதுவும் சொல்ல மாட்டேங்கறே? நான் புதுசா உருவாக்கியிருகிற ஏப் வேலை செய்யுது”
“சரிடா.. வாழ்த்துகள்.. அதைக் காலைல
கோலாகலம் கொண்டாட்டம்பிள்ளையார் சதுர்த்தி திருநாளில்களிமண்ணில் சிலை வடித்துஅருகம் புல்லில் அலங்காரம்எருக்கம் பூமாலை மேனியில் மின்னப்பலவித மலர்கள் தூவி வரவேற்புஅப்பமுடன் அவல் பொரிமோதகம் கொழுக்கட்டை வடைபாயசம் சுண்டல் நைவேத்தியம்உந்தன் புகழ்பாடிப் பூஜிக்கிறோம்மூஷிக வாகனனைக் கொண்டாடுகிறோம்ஞான முதல்வனாம் வரம்தரும் வள்ளலாம்யானை முகத்தோனாம் வேலவன் சோதரனாம்உன்புகழ் …
>>