சொந்த ஜென் கதைகள்/பேயோன்

ரு மூத்த துறவியும் இளம் துறவியும் மடாலயத்திற்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். மழை பெய்து சாலைகளில் குட்டைகள் உருவாகியிருந்தன. ஓர் இடத்தில் ஓர் அழகிய இளம்பெண் ஒரு குட்

>>

88வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

கண்ணதாசன் கவிதைகள் குறித்து வ.வே.சு அவர்கள் பத்து நிமிடங்கள் உரை நிகழ்த்துவார். கூட வாசிக்கப் போகும் நம் கவிதைகள் குறித்தும் கருத்துரை வழங்குவார்.

>>

‘கருவளையும் கையும்’/ கு.ப.ரா.கவிதைகள்/பெருமாள் முருகன்

கு.ப.ரா.வின் குறைந்த ஆயுள் காரணமாக அவர் நிறைய எழுதவில்லை. அவர் நினைத்திருந்தவாறு ‘கருவளையும்

>>

குரல்/ S.L. நாணு

டேய்.. என்னடா எதுவும் சொல்ல மாட்டேங்கறே? நான் புதுசா உருவாக்கியிருகிற ஏப் வேலை செய்யுது”
“சரிடா.. வாழ்த்துகள்.. அதைக் காலைல

>>

நாயகா விநாயகா/சுரேஷ் ராஜகோபால்

கோலாகலம் கொண்டாட்டம்பிள்ளையார் சதுர்த்தி திருநாளில்களிமண்ணில் சிலை வடித்துஅருகம் புல்லில் அலங்காரம்எருக்கம் பூமாலை மேனியில் மின்னப்பலவித மலர்கள் தூவி வரவேற்புஅப்பமுடன் அவல் பொரிமோதகம் கொழுக்கட்டை வடைபாயசம் சுண்டல் நைவேத்தியம்உந்தன் புகழ்பாடிப் பூஜிக்கிறோம்மூஷிக வாகனனைக் கொண்டாடுகிறோம்ஞான முதல்வனாம் வரம்தரும் வள்ளலாம்யானை முகத்தோனாம் வேலவன் சோதரனாம்உன்புகழ் …

>>