கலைஞரின்நினைவுநாள்இன்று/சுரேஷ் கதான்
AKT லாட்ஜில் ரூம் எடுத்திருந்தேன். மறுநாள் பள்ளிக்கு போன போது தலைமையாசிரியர் அரங்க. எழிலரசன் எங்க தங்கல் என்று கேட்டார். சொன்னேன். அதெல்லாம் எப்டி மதுரைக் காரரே கட்டும்…
>>AKT லாட்ஜில் ரூம் எடுத்திருந்தேன். மறுநாள் பள்ளிக்கு போன போது தலைமையாசிரியர் அரங்க. எழிலரசன் எங்க தங்கல் என்று கேட்டார். சொன்னேன். அதெல்லாம் எப்டி மதுரைக் காரரே கட்டும்…
>>இந்தப் பிச்சைக்காரன் மாற்றங்களை பொதுவாக விரும்புவதில்லை என்றுரைத்தவர் யோகி !
>>சுதாகர் கடிதம் எழுதியிருந்தான்.
அன்புள்ள திவா, இந்தக கடிதம் கண்டதும் உடனே நீ புறப்பட்டு வந்து அரம்மாவை அழைத்துச் செல்ல வேண்டும் என்று
தானே மலரும் மலர் போல எதுவுமில்லை
தன் போக்கில் மலர்ந்து இதழ் விரிக்கும் கணம் தெரியாது
தன்னழகு புரியாது
கரையை முட்டி
விளையாடும் அலைகளைப்
பார்த்துக் கொண்டே
மணலை அளைந்து விளையாடினான்;
எனக்குத் தேவை தனியறை
அதிலொரு
ஜன்னல்.
அத்தையின் கொள்ளுப் பேரன் விக்னேஷ் கல்யாணத்திற்காக நானும் பிருந்தாவும் மதுரை போனோம். மண்டபத்துக்கு பக்கத்தில் இருக்கும் பிருந்தாவின் ஃபிரண்ட் ராஜி ஆச்சி வீட்டில் தங்கியிருந்தோம்.
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும்
86வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி
காற்று அடிக்கும் போது தொண்டையில்
புழுதி படியும் இருமல் வந்து தூங்க
விடாது துன்புறுத்தும் என்று
காட்டில் மரம் வெட்ட சென்றிருந்தான் அவன். மதியம் மரத்தில் ஏறி அமர்ந்து தூங்கிவிட்டான். ஆழ்ந்த தூக்கத்தில் சறுக்கிக் கீழே விழுந்துவிட்டான்
>>