கலைஞரின்நினைவுநாள்இன்று/சுரேஷ் கதான் 

AKT லாட்ஜில் ரூம் எடுத்திருந்தேன். மறுநாள் பள்ளிக்கு போன போது தலைமையாசிரியர் அரங்க. எழிலரசன் எங்க தங்கல் என்று கேட்டார். சொன்னேன். அதெல்லாம் எப்டி மதுரைக் காரரே கட்டும்…

>>

தாய் – சுஜாதா

சுதாகர் கடிதம் எழுதியிருந்தான்.
அன்புள்ள திவா, இந்தக கடிதம் கண்டதும் உடனே நீ புறப்பட்டு வந்து அரம்மாவை அழைத்துச் செல்ல வேண்டும் என்று

>>

தொலைந்துபோன கைக்கடிகாரம்/மாதவ பூவராக மூர்த்தி 

அத்தையின் கொள்ளுப் பேரன் விக்னேஷ் கல்யாணத்திற்காக நானும் பிருந்தாவும் மதுரை போனோம். மண்டபத்துக்கு பக்கத்தில் இருக்கும் பிருந்தாவின் ஃபிரண்ட் ராஜி ஆச்சி வீட்டில் தங்கியிருந்தோம்.

>>