எஸ். சண்முகம் கவிதை
வந்துவிட்டது
என்று யாரிடம் சொல்வதென எண்ணியபோது
வந்துவிட்டது
என்று யாரிடம் சொல்வதென எண்ணியபோது
பெரியவா மேல் உள்ள கரைகாணா அன்பாலும், குழந்தை போன்ற உள்ளத்தாலும், அவரை “அப்பா” என்றும் “நீ” என்று ஏக வசனத்தில் பேசும் உரிமையும் பெற்றவர் நெய்வேலி மஹாலிங்கம் என்னும் பரம பக்தர். இவருடைய சில அனுபவங்களை முன்னால் பார்த்திருக்கிறோம். பெரியவா
>>மேடையில் நடிப்பது -அதுவும் லைவ் ஆடியன்ஸ் முன்பு உடல்மொழி, வசன உச்சரிப்பு துல்லியம், முக”பா”வம், இவற்றை ஒருங்கிணைத்து நிகழ்த்திக் காட்டி எதிர்வினையாக பாராட்டு கைத
>>அன்னநீள் அகன்கிடங்கு சூழ்கிடந்த ஆழியைத்
துன்னிவேறு சூழ்கிடந்த தூங்குவீங்[கு] இருட்பிழம்பு
பெருங்கதையில் வாசவதத்தையின் ஒவ்வோர் உறுப்பின் அழகையும் உவமை கொண்டு வருணிக்கும் பாடல் இது. முதலில் ஓர் உவமையைக் கூறிவி
>>மதுரை விஜயம் முடிந்து சென்னை திரும்ப வெள்ளி இரவு ராஜியிடம் விடைபெற்று 8.50க்கு ஆட்டோவில் மதுரை ஸ்டேஷனுக்கு வந்த போது மணி 9.10.. ஆட்டோ டிரைவர் ரொம்ப நல்ல மாதிரி எங்கள்
>>அவளுக்கு தன்னுடைய மகன் இரவில் எழுப்பும் ஓலம் பற்றிய கவலை ஆட்டிப் படைத்தது. அவன் பிறந்ததிலிருந்து இந்த ஓலத்தை இரவில் எழுப்பத்
>>என் நெஞ்சுக்குள் உட்கார்ந்து கொண்டு
நான் எதையும் செய்து முடித்தவுடன்
இது தப்பு, இது சரி. இது ஏன் தப்பு. இது
ஏன் சரி என்று ஒலிக்கும் அருவமாக