கம்பனைக்காண்போம் 56 /வளவ. துரையன்

அயோத்தி நகரின் கோபுரங்களின் நுழைவாயில்களைப் பற்றிக் கம்பன் கூற முற்படுகிறான். அந்நகரத்தின் கோபுர வாயில்கள் நான்கு இருக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று நேராக நிற்பதால்

>>

இலக்கிய இன்பம் 56/கோவை எழிலன்

நாம் பல பாவங்களைச் செய்தாலும் இறக்கும் போது பகவத்நாமாவைச் சொன்னால் அப்பாவங்கள் நீங்கி விடும் என்பதற்கு அஜாமிளன் நாராயணன் என்ற தன் மகனை இறக்கும் போது

>>

7. நாகரிகமும் நாஸ்திகமும்/செல்லம்மா பாரதி

அந்த சமயத்தில் தாத்தாவும், பேரனும் நாஸ்திக – ஆஸ்திக வாதங்கள் நடத்த ஆரம்பித்தனர்.முதலில் தாத்தாதான் பேரனைச் சண்டைக்கிழுத்தார். “அடே! தெய்வமில்லையென்று நீ சொல்வது மெய்யானால் இப்பொழுது மரணமடைந்த நாராயணனுடைய ஆத்மா எங்கடா போயிற்று? அதை ருசுப்படுத்தடா” என்

>>

ரோஜா முத்தையா பெயரில் ஓர் ஆகச்சிறந்த ஆய்வு நூலகம்/-ஆர். பாலகிருஷ்ணன்

காரைக்குடியை அடுத்த கோட்டையூரைச் சேர்ந்தவர் முத்தையா. ‘ரோஜா ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் விளம்பரப் பலகை எழுதும் நிறுவனத்தை நடத்தியதால் ‘ரோஜா முத்தையா ஆனார்’. மற்றவர்கள் தேவை இல்லை

>>

Sometimes,the strongest aversion surprisingly turns gradually in to heartfelt desire…

ஒரு கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்திருந்தார். அதிகம் பேச மாட்டார். ஒரு மாதிரி மௌன சாமியார். ஊர்க்காரர்களுக்கு அவரை ரொம்பப் பிடித்துப் போய்விட்டது.

>>

ஒரு என்.ஆர்.ஐ. திருமண ஏற்பாடு – சுஜாதா

கே.கே. செப்டம்பரில் ஒரு வாரத்துக்கு அவன் கம்பெனியின் ஏதோ சாஃப்ட்வேர் விஷயமாக இந்தியா வரும்போது ப்ரேமாவை ஓரிரண்டு பெண்களைப் பார்த்து வைக்கச் சொல்லி போன் பண்ணியிருந்தான்.

>>

அன்னையின் தரிசனம்/கர்மயோகி 

1872, ஆகஸ்ட், 15-ஆம் தேதி அவதரித்தவர் ஸ்ரீ அரவிந்தர். அவர் தந்தை கிருஷ்ண தன்கோஷ் இந்தியக் கலாச்சாரத்தை அடியோடு வெறுத்தவர். அப்பொழுது ஆட்சி புரிந்த ஆங்கிலேயருடைய பழக்க வழக்கங்களைப்

>>