மனதுக்குப் பிடித்த கவிதைகள் — 157 தொகுதி – 2/அழகியசிங்கர்
நானே இந்தக் குளத்தின்மீனும் பாசியுமாக இருக்கிறேன்
>>நானே இந்தக் குளத்தின்மீனும் பாசியுமாக இருக்கிறேன்
>>அயோத்தி நகரின் கோபுரங்களின் நுழைவாயில்களைப் பற்றிக் கம்பன் கூற முற்படுகிறான். அந்நகரத்தின் கோபுர வாயில்கள் நான்கு இருக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று நேராக நிற்பதால்
>>நாம் பல பாவங்களைச் செய்தாலும் இறக்கும் போது பகவத்நாமாவைச் சொன்னால் அப்பாவங்கள் நீங்கி விடும் என்பதற்கு அஜாமிளன் நாராயணன் என்ற தன் மகனை இறக்கும் போது
>>அந்த சமயத்தில் தாத்தாவும், பேரனும் நாஸ்திக – ஆஸ்திக வாதங்கள் நடத்த ஆரம்பித்தனர்.முதலில் தாத்தாதான் பேரனைச் சண்டைக்கிழுத்தார். “அடே! தெய்வமில்லையென்று நீ சொல்வது மெய்யானால் இப்பொழுது மரணமடைந்த நாராயணனுடைய ஆத்மா எங்கடா போயிற்று? அதை ருசுப்படுத்தடா” என்
>>உங்கள்
வீட்டுச் செடி
காற்றின் அசைவில்
பக்கத்து
காட்டுச் செடியோடு
கை குலுக்குவதை
எது சொல்லியும் சமாதானம் கொள்ள
மறுக்கிறவராய் அவர்.
எது செய்தும் அதை புறக்கணிக்கிறவராய் அவர்.
தேவை நிமித்தமாய் மாதத்தின் ஓர் நாளில்
காரைக்குடியை அடுத்த கோட்டையூரைச் சேர்ந்தவர் முத்தையா. ‘ரோஜா ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் விளம்பரப் பலகை எழுதும் நிறுவனத்தை நடத்தியதால் ‘ரோஜா முத்தையா ஆனார்’. மற்றவர்கள் தேவை இல்லை
>>ஒரு கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்திருந்தார். அதிகம் பேச மாட்டார். ஒரு மாதிரி மௌன சாமியார். ஊர்க்காரர்களுக்கு அவரை ரொம்பப் பிடித்துப் போய்விட்டது.
>>கே.கே. செப்டம்பரில் ஒரு வாரத்துக்கு அவன் கம்பெனியின் ஏதோ சாஃப்ட்வேர் விஷயமாக இந்தியா வரும்போது ப்ரேமாவை ஓரிரண்டு பெண்களைப் பார்த்து வைக்கச் சொல்லி போன் பண்ணியிருந்தான்.
>>1872, ஆகஸ்ட், 15-ஆம் தேதி அவதரித்தவர் ஸ்ரீ அரவிந்தர். அவர் தந்தை கிருஷ்ண தன்கோஷ் இந்தியக் கலாச்சாரத்தை அடியோடு வெறுத்தவர். அப்பொழுது ஆட்சி புரிந்த ஆங்கிலேயருடைய பழக்க வழக்கங்களைப்
>>மிகவும் உஷாராகத்தான் படிக்க வேண்டியதா இருக்கிறது.
>>