2008 டிசம்பர் வார்த்தை இதழில் வெளியானது/இரா.முருகன்

உள்ளொடுங்கி இருக்கிற கட்டிடம் விஷ்ராந்தி. நிராதரவான முதியவர்களுக்கான காப்பகம். அம்மாவும் பாட்டித் தள்ளையுமாக வயசான

>>

ரா க் கெ ட் ரி நம்பி விளைவு வி ம ர் ச ன ம்/சப்தரிஷி லா.ச.ரா

நேற்று (ம்) இந்தக்காவியம்பார்த்தேன்
ஒருகல்யாணத்திற்கு கிளம்புவதில் ஆரம்பித்துவேறு கல்யாணத்தில் இருந்துவீட்டிற்குகிளம்புவதில். முடிகிறது
பல இடங்களில் இந்தியப் பெருமையை நிலை நாட்டியபடியே இருக்கிறார்..ஒருபெண் அவரை செல்லமாய் சீண்டும் போது நீ சிரிக்கும் போது என் பையன் சிரிக்கறா மாதிரியே இருக்கு என்கிறார்..
இஞ்சின் 180 செகண்ட்ஓடி வெற்றி அடையும்போது எதிர்பாராவிதமாய் அந்தப்பெண் கட்டியணைத்து முத்த மிட்டபோது அதிர்ச்சி யடைந்து தயங்கி தன்கைகூப்புகிறார் இப்பேற் பட்டவரை மரியம் என்ற பெண் ணோடு சம்பந்தப்படுத்தி கைது செய்து வதைக்கிறார்கள்..
மூணுகிலோமீட்டர் நடந்து போய் ரெண்டுகுடம் தண்ணிஎடுத்துவந்து அதை நாலுபேர்கொண்டகுடும்பம் மூணுநாள்வெச்சு உபயோகப் படுத்தும் …இந்தியர்களுக்கு எதுவுமே

>>

கடந்து போன சந்திப்புகள்/S L நாணு

ஆம்.. உங்களில் பலர் குறிப்பிட்டது போல் முந்தய அத்தியாயத்தில் நான் பதிவு செய்திருந்தது ஹரிகதா மேதை ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியாரின் புகைப் படம் தான்.. இன்னமும் அவர் இத்தனை

>>

அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு/Bharathan Venkat 

அந்தச் செருப்புகளைப் பார்த்து விட்ட அந்த குறும்புக்கார மகன், புதர் அருகே சென்று, செருப்புக்கு உரியவர் பக்கத்தில் இருக்கிறாரா என்று சுற்றிலும் பார்த்தான். தூரத்தில் வயலில் ஒருவர் வேலை செய்து கொண்டிருந்தார்.

>>