இலக்கிய இன்பம் 51/கோவை எழிலன்

என்று காதலுக்கு சாதி, மதம், உயர்ந்தோர், தாழ்ந்தோர். கன்னி, கைம்பெண் என்ற கட்டுப்பாடுகள் கிடையாது என்ற பாரதிதாசன் தமிழைப் பற்றிப் பாடும் போது காதல் கொண்டாலும் தமிழ்ப்பெண் மீது, அதுவும் தமிழ் பேசினால் மட்டும் போதாது, பிறப்பாலும் தமிழ் மகளாக இருப்பவ

>>

யோகி இன்றொரு சேதி -112/விசிறி சங்கர்

அடுத்து அவர்கள் என்ன தொழில் பார்க்கின்றனர் என்று யோகி வினவ, அவர்கள் இருவரும் ஒரே மாதிரி செருப்புக் கடை வைத்திருப்பதாகத் தெரிவித்தனர்

>>

காலிப் கவிதை/மொழிபெயர்ப்பு  : க மோகனரங்கன் 

இடத்தாலும் காலத்தாலும் நான் கட்டி வைக்கப்பட்டிருக்கிறேன். இஷ்டப்படி கண்ணீர் சிந்தவும் என்னால் இயலாது . கடலை நான் அழைக்கவேண்டுமானால், எனக்கொரு பாலைவனத்தை தாருங்கள் !

>>

ழாக் தெரிதாவின் இலக்கணவியல் 1/முஜீப் ரஹ்மான்

நீங்கள் தெரிதாவைப் படித்துக்கொண்டிருந்தால், “முன்னுரையின் கேள்வியை” கருத்தில் கொண்டு தொடங்குவது நம்பத்தகுந்த அறிகுறியாக இருக்கும் என்பதை

>>