இலக்கிய இன்பம் 52/ கோவை எழிலன்
அறிஞர் அண்ணாவின் பேச்சுத்திறன் குறித்த வைரமுத்துவின் பாடல் வரிகள் இவை. அண்ணா தன் பேச்சுத் திறத்தால் நாத்திகம் பேசி நேரில் வந்த கட
>>அறிஞர் அண்ணாவின் பேச்சுத்திறன் குறித்த வைரமுத்துவின் பாடல் வரிகள் இவை. அண்ணா தன் பேச்சுத் திறத்தால் நாத்திகம் பேசி நேரில் வந்த கட
>>இருக்கறதாலயா, ‘ சுந்தரியின் கேள்விக்குப் பதிலாக கண்களைத் துடைத்துக் கொள்ளத்தான் முடிந்தது பார்வதியால். தன் வாழ்க்கையில் கடந்து வந்த கஷ்டங்கள் அந்தக் குழந்தைக்கும் வந்து சேர்ந்து விடுமோ என்ற
>>என்னைப் பற்றி என் தந்தை எழுதி வைத்திருந்த ஜோதிடக் குறிப்பு ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தேன். எனக்கு நடக்கப் போகும் நல்லதையும் தீயதையும் தெரிந்து கொள்ளும் ஆவலில் அதைத் தேடினேன். அப்போது ஒரு பழைய பெட்டி தென்பட்டது. அதில் இருக்க
>>வாழ்க்கை எப்படிப் போகிறது’
என்று கேட்டான்
ரொம்ப நாள் கழித்து
வலதை சரி செய்கிறேன்
இடது சரியில்லாம் தெரிகிறது…….
இடதை சரி செய்கிறேன்
இப்பொழுது
துவம் என்கிற வடமொழி விகுதியைப் பயன்படுத்தி நிறைய தமிழ்ச்சொற்கள் புழக்கத்தில் இருக்கின்றன. தத்துவம், முக்கியத்துவம், தனித்துவம்,
>>ப்போதுதான் ராக்கெட்ரி திரைப்படம் பார்க்க முடிந்தது. Ready to fire புத்தகத்தை முன்பே படித்துவிட்டிருந்ததால், படமாகப் பார்க்கும்போது எப்படி இருக்குமோ என்கிற தயக்கம் இருந்தது
>>(குழு உறுப்பினர் Chithra Viswanathan பகிர்ந்து கொள்வது) அம்மா போய் எட்டு வருஷமாகி விட்டது. அப்பாவுக்கு வயது எழுபத்து ஐந்து நெருங்கி விட்டது. அவரை யார் வைத்துக் கொள்வது என்பதில்தான் எங்களுக்குள் முரண்பாடு. நான் ராஜாராமன். இருப்பது அஷோக் நகர். இரண்டு ரூம் ஃப்ளாட்டில். …
>>விளையாட்டில் சில விதிகளுண்டு
>>பார்க்க மாட்டாத
குற்ற உணர்ச்சியில்
பரிதவிக்கிறது மனம்
படபட என…
சனிக்கிழமை சாயங்காலம் ஒரு நிகழ்ச்சி. புதுக்கவிதைத் தந்தை பிச்சமூர்த்தியின் நூற்று மூன்றாவது ஆண்டு விழா. விழாவைப் பற்றி அப்புறம் எழுதுகிறேன்.
>>