பிரதாப் போத்தன்/கே.என்.சிவராமன்
இந்த நாவல் வெளியான சூட்டோடு சூடாக அதைத் தழுவி எழுத்தாளர் ஷண்முகப்ரியன் ஒன்லைன் அமைத்து, கே.ராஜேஷ்வருடன் இணைந்து கதை, வசனம் எழுத… இவ்விருவருடன் சேர்ந்து பிரதாப் போத்தன் திரைக்கதை அமைத்து
>>இந்த நாவல் வெளியான சூட்டோடு சூடாக அதைத் தழுவி எழுத்தாளர் ஷண்முகப்ரியன் ஒன்லைன் அமைத்து, கே.ராஜேஷ்வருடன் இணைந்து கதை, வசனம் எழுத… இவ்விருவருடன் சேர்ந்து பிரதாப் போத்தன் திரைக்கதை அமைத்து
>>பெரிய யானை ஒன்று முனிசிபாலிட்டி குழாயில் சமர்த்தாகத் தண்ணீர் பிடித்து முதுகில் ஆரவாரமாக வாரி இறைத்துக்கொண்டு இருந்தது.
>>இன்று மாலை 6.30 மணிக்கு வழக்கம்போல் கதைஞர்கள் கூட்டம். கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
>>சொல்வதற்கு ஏதாவது இருந்தபோதும் அதைச் சொல்ல முடியாதவர்களாலும்,
மறு பாதி உலகம்
சொல்வதற்கு எதுவும் இல்லாத போதும் எதையாவது சொல்லிக்கொண்டே
கன்னடத்தைத் தாய்மொழியாகக்கொண்டவர் விட்டல் ராவ். தமிழில் பத்து புதினங்களுக்கு மேலாக எழுதியுள்ளார். சிறுகதைத்தொகுப்பு கட்டுரை நூல்
>>