ஓவியர் கவிதா கைவண்ணம்
ஓவியர் கவிதா கைவண்ணம்
>>ஓவியர் கவிதா கைவண்ணம்
>>யார் யார் கெட்டுப்போவார்கள் என்னும் பட்டியல் ஒன்றை ஔவை தருகிறார். அடாவடித்தனமாகப் பொருள் தேடும் மன்னவன், இட்டது எதுவாயினும் அதனை வாழ்த்தாத பிச்சைக்காரன், கூச்சப்படாத
>>இயக்குநர் மகேந்திரன் எழுதிய ‘சினிமாவும் நானும்’ என்கிற நூலை நான்-லீனியராக வாசித்துக் கொண்டிருக்கிறேன், எச்சரிக்கை: இது குறித்த ஒரு கட்டுரை வரலாம்.
>>வெளியிலிருந்து திரும்பி வந்ததற்கு
வீட்டிற்குள் நுழைய விருப்பமில்லை
மனதில்லாமலே வேப்பமரக் கிளையில்
சென்றமர்ந்தது ஒரு இலையாக
காலமாற்றத்தால் நம்மோடு புழங்கிய நாற்காலி, வாழ்வின் வளர்சிதை மாற்றங்களுக்கு சாட்சியாக இருந்த நாற்காலி இன்று ஏலக்கடையில் என மெல்லிய அதிர்வோடு கவிதை முடியும்போது ஒரு மெல்லிய வலி கவிஞர் உள்ளத்தைத் தாக்குவதை உணர முடிகிறது.நாற்காலியின் இடமாற்றம்’பழையன கழிதல்’என
>>அந்த மிளகளவு மாத்திரை இரண்டாக்க முதல் சில நாட்கள் நான் கையால் இரண்டாக்க முடியாது. சமதரையில் வைத்து ஒரு கத்தியால் நடுவில் ஒரு அழுத்தம் கொடுத்தேன். ஒரு பாதி கத்திக்கு மிக அருகிலும், மறுபாதி சிதறி எங்கேயோ தரையில் விழுந்துவிட்டது. கண்ணாடி போட்டு கொண்டு தரையில் தவழ்ந்து தேடி எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்தேன்.
>>இந்தப் பிச்சைக்காரன் பெயர் தெரியுமா? எனக் கேட்டு ” யோகி ராம்சுரத்குமார் ” என்று பதில் சொல்ல வைத்த யோகி, சில நேரங்களில் பரவச நிலையில் ” தான்
>>