இன்று ஃபிரான்ஸ் காஃப்காவின் பிறந்த நாள்/எம்.டி.முத்துகுமாரசாமி

காஃப்காவின் வாழ்க்கையை மையமாக் வைத்து போலந்து நாட்டைச் சேர்ந்த ததேயூஸ் ருஸேவிச் எழுதிய ‘பொறி’ எனும் நாடகம் சமயவேலால் ஆங்கிலம் வழி தமிழில்

>>

“கலெக்டர் கேட்ட கையெழுத்து.”/உதயகுமார் 

மகாபெரியவர் பட்டத்துக்கு வந்துவிட்டாரே தவிர, அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் காத்துக் கொண்டிருந்தன. இதோ, அதில் மிகவும் முக்கியமான பிரச்சனை… இன்னும் மகானுக்கு பதினெட்டு வயது ஆகி, அவர் மேஜர் ஆகவில்லை. அதனால், மடத்து தஸ்தாவேஜுகளில் யார் கையெழுத்துப் போடுவது என்பதில் சிக்கல். ஒரு மைன

>>

அன்னை இழந்தது ஆயிரம்!/இராய  செல்லப்பா 

கர்மயோகி என்ற ஞானகுரு அப்போது ‘அமுதசுரபி’ மாத இதழில் அரவிந்தரின் தத்துவங்களைப்  பற்றி எழுதிவந்தார். அவர் ஆங்கிலத்தில் எழுதுவதை அமுதசுரபி அலுவலகத்தினர் தமிழில் மொழிபெயர்த்து வாசவன் என்ற

>>

கவிஞர் பிரமிள் கட்டுரைகள்/கால சுப்ரமணியம்

நோய் உள்ள உடலுக்கே மருந்து. நோய் இல்லாத உடலுக்கு, மருந்து அப்போதைக்கு வேண்டாம். ஆனால் வள்ளுவரின் இந்தக் குறளில், அவரது குரல் மேலும் ஒரு அழுத்தம் பெறுகிறது. ‘மருந்தென

>>

அதிகமும் புறக்கணிக்கப்பட்ட கவிஞர் /செந்தில் குமார்

கவிஞர் பாரதிதாசன். ஆனால் பாரதிதாசன் படைப்புகள் குறித்து ரசனை சார்ந்தோ விமர்சன ரீதியாகவோ சிறுபத்திரிகைகளில் ஒரு கட்டுரையும் படித்த நினைவில்லை.
பாரதிதாசன் அரசியலைத் தாண்டியும்

>>

ஏன் எழுதுகிறீர்கள்?/அ.முத்துலிங்கம்

பார்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்காக எழுதுகிறேன்’ என்றார். உலகத்தில், முன் இல்லாத ஒன்றை சிருட்டிப்பதில் உள்ள மகிழ்ச்சி வேறு எதில் உண்டு? ஒரு பெண், குழந்தை

>>

கந்துவட்டி /சோ.தர்மன்

யாருமே இருக்க முடியாது.கட்டை விரல் தவிர எட்டு விரல்களிலும் தோசைக்கல் மோதிரம் அணிந்திருப்பார்.கழுத்தில் பாம்புத்தண்டி செயின் சட்டைப் பட்டன் திறந்தே இருக்கும்.புல்லட் வண்டியில்

>>

கே.ஆர் மீராவின் மற்றொரு அற்புதமான பெண் கதாபாத்திரம்/எச்.முஜீப் ரஹ்மான்

சச்சிதானந்தன். தி எக்ஸிகியூஷன் நாவலில் சேதானா மல்லிக்கின் உணர்ச்சி மோதல்கள் வெவ்வேறு நிலைகளில் கற்பனை மற்றும் வலிமையை எதிர்கொள்கின்றன. இந்த இரண்டு

>>