அர்ஜுனன்/தனிக்கட்டை
“இன்னைக்கு என்ன சீதாம்மாவை காணோம்?”அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை பரிமளம், துப்புரவு பணியில் இருந்த கோமளாவை கேட்டார்.“நானும் இப்போ தான் கவனிக்கிறேன் டீச்சர். வேலையை முடிச்சிட்டு தான் போய் பார்க்கனும்”சீதாம்மா எனும் சீதை, அந்த பள்ளி வாசலில் அமர்ந்து தின்பண்டங்கள் விற்பாள்.பிறவியில் இருந்தே …
>>