சசிகலா விஸ்வநாதன்/விதி வலியது
வலியது விதி;
முயன்று பார்க்கலாம்;
அதன் தீது தீயாய் தகிக்காமல்;
அறமற்றதை அறவே மருளென
வலியது விதி;
முயன்று பார்க்கலாம்;
அதன் தீது தீயாய் தகிக்காமல்;
அறமற்றதை அறவே மருளென
மார்கழிக் காலையில்
நடுங்கும் பஜனைகள்
கண்மாய் மழைக் கரையில்
சகதிச் சறுக்கல்கள்
இணையக் கால கவியரங்கம்26/12/23 டிசம்பர் 13, ஈராயிரத்து இருபத்து மூன்றுடெல்லி பாராளுமன்றக்கட்டிடத்துக்குள் பார்வையாளர்கள் யாம்பொய் சொல்லிநுழைந்த இரு அடாவடிகள்கலர் புகை எழுப்பிஅதிர வைத்திருக்கிறார்கள்பாரதமாதா கி ஜே கோஷம் வேறுநான்கடுக்குப் பாதுகாப்புகேவலமானதுதேசத்திற்கு தலைகுனிவுஎம்பி அதுவும்ஆளும்கட்சிக்காரர் சிபாரிசாம்ஒன்று வெளிச்சமானதுஅத்தனைக்கு முக்கியமானஇடத்தில் செக்யூரிட்டி பணிஎத்தனைக்குத் தாழ்வாய்ஏனிப்படி …
>>பழமையில் ஊறிக்கிடந்த இந்த பூவுலகைத்
தட்டி எடுத்து வளமை செய்வோம்
இரக்கம் காட்டு
மன்னிக்கப்பயில்
அன்பினைக் கை கொள்
வாசிப்பவர் குரல், கவிதையும் தாண்டி
பின்னால், விஷ்ணு
நாடகம் பார்க்கக் கிளம்பியவன்
நாடகம் முடிந்தபின்
நாடகக் கொட்டகையில் புகுந்தேன்
இறையை உணர்ந்தோன்
இயற்கையைப் போற்றுவோன்
உயிர்களை நேசிப்போன்
உண்மையே பேசுவோன்
கழிந்து, அழிந்து, ஒழிந்து, விரைந்து,
புதிதாய் பிறக்கும்
உலகில்;
உண்மையான கவிதைக்கு இதயத்தில் கொஞ்சம் ரத்தக் கசிவு வேண்டும் என்று யாரோ சொன்ன
>>எழுபதுகளில் எழுத்தராய்
தொலைபேசிச் சேவையில் சேர்ந்தபோது
மாதம் முந்நூறு ரூபாய் சம்பளம்
ஒருமாத சம்பளத்தில்