எஸ்ஸார்சி/ஜனநாயகம்

இணையக் கால கவியரங்கம்26/12/23 டிசம்பர் 13, ஈராயிரத்து இருபத்து மூன்றுடெல்லி பாராளுமன்றக்கட்டிடத்துக்குள் பார்வையாளர்கள் யாம்பொய் சொல்லிநுழைந்த இரு அடாவடிகள்கலர் புகை எழுப்பிஅதிர வைத்திருக்கிறார்கள்பாரதமாதா கி ஜே கோஷம் வேறுநான்கடுக்குப் பாதுகாப்புகேவலமானதுதேசத்திற்கு தலைகுனிவுஎம்பி அதுவும்ஆளும்கட்சிக்காரர் சிபாரிசாம்ஒன்று வெளிச்சமானதுஅத்தனைக்கு முக்கியமானஇடத்தில் செக்யூரிட்டி பணிஎத்தனைக்குத் தாழ்வாய்ஏனிப்படி …

>>