டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 13

ஒரு முட்டாள் இருக்கிறான்.அவனுக்குத் தெரிந்ததை மட்டுமே வைத்துக் கொண்டு அறிந்தோரிடம், தனக்கும் எல்லாம் தெரியும் போல நடந்துக் கொள்கிறான்.அவனை அறிவுடையோன் ஒருவன் அறிவுடையவனாக்க முயற்சிக்கிறான்..இந்நிலையில் அறிவுடையோனும், அறிவற்றவனாகவே தன்னை ஆளாக்கிக் கொள்ள நேரிடுமாம்…உதாரணத்திற்கு..சேறும் சகதியுமான இடத்தில்..தண்ணீர் தேங்குமாயின் அதுவும் சேற்றின் நிறம் …

>>

டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 12

ஒருவரிடம் நட்பு கொண்டு விட்டோம்..ஆனால் நாளாக ஆக அந்த நண்பரின் சுயரூபம் தெரிகிறது.ஆனால் அந்த நட்பை முறித்துக் கொள்ள இயலாதவாறு ஒரு நிலையை உருவாக்கி விட்டான் அந்த நண்பன்.இப்போது அவனை விட்டு விலகினால் உங்களுக்கு ஆபத்து.. இதையெல்லாம் எப்படி தவிர்ப்பது..? ஒருவரிடம் …

>>

டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 11

இன்று விளை நிலங்கள் எல்லாம் பட்டா போட்டு விற்கப்படுகின்றன.அதற்கான காரணங்களில் ஒன்று விவசாயியின் வறுமை.நமக்கு உணவை விளைவித்துத் தருபவன் வறுமையில் ஏன் வாட வேண்டும்.காரணம்..அவன் உழைப்பிற்கான ஊதியம் கிடைப்பதில்லை.அவன் விளைச்சலுக்கு அவனால் விலையை நிர்ணயம் செய்ய முடியவில்லை.அப்படியும் விவசாயம் செய்யலாம் என்றால், …

>>

 டி வி ராதாகிருஷ்ணன் ளுவத்தில் வாழ்வியல் – 7

– சாதாரணமாகவே. ஏதேனும் ஒரு துறையில் வல்லுனராக உள்ளவர்களுக்கு சற்று அகந்தை இருக்கும். பள்ளியில் நன்கு படிக்கும் மாணவன் மற்ற மாணவர்களை சற்று (வித்யா)கர்வத்துடன் பார்ப்பான் உயர் அதிகாரி, தன் கீழ் வேலை செய்பவர்கள் தவறு செய்கையில், அதைத் தட்டிக் கேட்கும் …

>>

டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் -4

நாம் ஒருவருக்கு அலைபேசுகிறோம்.ஆனால், அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.சரி, நண்பர் வேறு முக்கிய வேலையில் இருக்கக் கூடும் என குறுஞ்செய்தி அனுப்புகிறோம்.அதையும் நண்பர் பார்க்கிறார்.அதைப் பார்த்த பின்னரும்…நம்மை அழைத்து பேசவில்லை.நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்?நம்மை மதிக்காத, நம்மை வருத்தமடையும் செயலை …

>>

டி.வி. ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 3

நாம் உயிர் வாழ உணவு முக்கியம்.ஆனால் அதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவு அதைவிட மிகவும் முக்கியம்.நம் வயிற்றின் அளவை நான்கு பாகங்களாக பிரித்து..அதில் இரண்டு பாக அளவில்தான் திட உணவு சாப்பிட வேண்டும்.ஒரு பாகம் தண்ணீர் அருந்த வேண்டும்.ஒரு …

>>

டி.வி. ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 2

நம் நண்பர்களில் பலர், அவ்வப்போது..”எனக்கு மட்டும் ஏன் இப்படி சோதனைகள் வருகிறது” என்றும், ” எனக்கு அதற்குக் கொடுப்பினை இல்லை”என்றும் எப்போதும் எதிர்மறையாகவே பேசிக் கொண்டும், சிந்தித்துக் கொண்டும் இருப்பதை நாம் காணலாம்.உண்மையைச் சொல்வதானால், இவர்கள் வாழத் தெரியாதவர்கள்.ஆண்டவன் இருக்கின்றான் என …

>>

டி.வி.ராதகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல்- 1

எதாவது ஒரு காரியத்தை செய்யத் தொடங்க நினைத்தால், அக்காரியத்தை உடனே செய்து முடிக்க வேண்டும்..அதை தள்ளிப் போடக்கூடாது என்பார்கள்.ஆனால்..வள்ளுவர் அதை வேறு விதமாகக் கூறுகிறார் இக்குறளில். தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கதூங்காது செய்யும் வினை.(672) தூங்கிச் செய்ய வேண்டிய செயல்களை தூங்கிச் …

>>