ப்ரியா கல்யாணராமன் இறந்து விட்டாரா?/அழகியசிங்கர்

தீராநதி திரும்பவும் வருகிறது.  நீங்கள் எழுதுங்கள்.  வைதீஸ்வரனிடமும் எழுதச் சொல்லுங்கள்” என்று போனில்கூப்பிட்டுப் பேசினார். என்னை முதன் முதலாக தீராநதி பத்திரிகையில் எழுத வைத்தவர்.  

>>

திகில் பறக்கும் வெட்டுக்குத்து காட்சிகளும் இலக்கிய  வீதிகளும்/ எஸ் வி வேணுகோபாலன்

நேஷனல் தியேட்டர் இப்போது இல்லை. மேற்கு மாம்பலத்தின் ஒரு காலத்திய தலப் பெருமைகளுள் ஒன்றாகக் கருதப்பட்ட காலத்தில் அது, மாம்பலம் சஃபையர் என்றே அழைக்கப்பட்டது. இப்போது அண்ணா சாலையின் கம்பீரங்களில் ஒன்றான ஒரிஜினல் ச

>>

வண்ணதாசன் கவிதை

குழந்தையும் மண்ணையும்குனிந்து பார்க்கையில்கூடுதல் அழகுவந்துறும் எனக்கு.இழந்ததை எல்லாம்பெறுகிற உணர்வைஇவ்விரு குனிதலும்தருகிறதெனக்கு.நிமிர்ந்திருக்கையில்அடைவதை விடவும்நேற்று இளம் உயிர்மடியில் துளிர்த்துக்கொடி மலராகஅசையும் அதனைக்குனிந்து பார்க்கையில்அடைந்த அழகிது.

>>