படித்த வரி/சுரேஷ் ராஜகோபால்
குருகுலத்தில் சீடர்களிடம் சொல்லிச் சென்றார் அந்த குருநாதர்.
>>குருகுலத்தில் சீடர்களிடம் சொல்லிச் சென்றார் அந்த குருநாதர்.
>>வீரமாமுனிவர் தன் தேம்பாவணியில் யூதேயா நாட்டின் வளத்தைக் கூறும் போது அதை ஒரு நாடக மன்றாக உருவகிக்கிறார்.
>>சிலம்பி என்பவள் ஔவையைப் பேணிய பாங்காக இப்பாடலைக் கூறுவர்.
>>மிகவும் புராதனமான அந்த உறி எத்தனை தலைமுறைகளைத் தாண்டி அங்கு வந்து எங்கள் நெய்ச் சொம்பிற்கு ஆதாரமாக இருந்தது என்பது எனக்குத் தெரியாது. நெய்யைத் தவிர அதில் வேறு எதுவும் தொங்கியதாக எனக்கு நினைவில்லை. நெய் அல்லது வெண்ணெய். நெய் காய்ச்சுவதற்கு நேரமில்லா மல் அல்லது மனது இல்லாமல்
>>அப்பாவின் சிராத்த தினம் இன்று. அக்காள் விஜயா கூப்பிட்டு விவரத்தைக் கூறினாள். அம்மாவைப் பற்றி நிறைய நினைப்பேன்; எழுதுவேன். இன்று தோன்றியது அப்பாவைப் பற்றி எதுவும் ஏன் நான் கூறுவதில்லை என்று. அப்பாவுக்கும் எனக்கும் எப்போதும் சர்ச்சைகள், அபிப்பிராய பேதங்கள் இருந்தன. …
>>நாளை – வெள்ளிக்கிழமை (17.6.2022) மாலை 6.30 மணிக்கு வண்ணநிலவன் தமயந்தி மேற்கண்ட 2 கதைஞர்களின் கதைகளை மட்டும் எடுத்துக்கொண்டு 6 இலக்கிய நண்பர்கள் உரையாடுகிறார்கள். 1 எழுத்தாளர் வண்ணநிலவன் டாக்டர் ஜெ.பாஸ்கரன் – மயான காண்டம் ராஜாமணி – எஸ்தர் …
>>விரும்பும்வகையில் பலவிதங்களில் பொம்மைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அந்தவகையில் அன்று தொட்டு இன்றுவரை பிரபலமாக
>>