என் பத்திரிகையில் எழுதினவங்க/அழகியசிங்கர்
சந்திரமெளலி’ன்னு சொன்னாங்க. ஆனால், என் மூச்சு நிற்கும்போது ‘நவீன விருட்சம்’ நிற்கும்னு சொல்லிட்டேன். நகுலன் எப்ப சென்னை வந்தாலும் என் வீட்டிற்கு வருவார். அவரால் தனியாக ஓர் இடத்திற்கு போக முடியாது. பல
>>சந்திரமெளலி’ன்னு சொன்னாங்க. ஆனால், என் மூச்சு நிற்கும்போது ‘நவீன விருட்சம்’ நிற்கும்னு சொல்லிட்டேன். நகுலன் எப்ப சென்னை வந்தாலும் என் வீட்டிற்கு வருவார். அவரால் தனியாக ஓர் இடத்திற்கு போக முடியாது. பல
>>11. எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியேமட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேற்கூரையில்லா வீடே குலராமன் தூதுவனேஆரையடா சொன்னா யடா சிலம்பி என்னும் தாசியிடம் 500 பொன்னுக்கு தான் பாடியப்பாதிப்பாடலை நிறைவுசெய்ததற்காக (காண் வெண்பா 12. பொறாமையால் ஔவையை ‘அடீ’யென்று சொல்ல விரும்பி …
>>லெமூரியா கண்டத்தோட வழக்கொழிஞ்சி போயாச்சு. இன்று அதன் சூத்திரங்கள் வேறு. அமெரிக்காவிலேயே 2000 பிரிண்ட்கள் – அதில்
>>விருமாண்டி படப்பிடிப்பின்போது அடிக்கடி campacola வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான ஜெயில் செட்டுக்கு சென்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன். அப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து கமல் இயக்க, அவரின் அண்ணன் திரு.சந்திரஹாசன் தயாரிப்பு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். அந்த யூனிட்டில் உள்ள முக்கியமான நபர் …
>>கருவிகளையோ சுமக்காமல்
கோடரியோ, சுத்தியலோ, மண்வெட்டியோ
அல்லது தோளின்மீது வலையோ
மட்டும் சுமந்துகொண்டு
தன் கால்களாலேயே தொலைவைக்
நகரும் நதிக்குநிகரானது நேரம்… ஓடும் நதியில்ஒருமுறை தொட்ட நீர்த்துளி நிற்பதில்லை !!!நீ மறுமுறை தொட… அத்துளி தந்த அதே சிலிர்ப்பைஅடுத்து வரும் துளி தருமா?… மணித்துளியும் அப்படித் தான்…மகிழ்ந்திருப்போம் ஒவ்வொரு துளியிலும்…
>>