கம்பனைக் காண்போம்–48/வளவ. துரையன்
செங்கையே பங்கயம் தாலி ஐம்படை தழுவு மார்பிடைமாலை வாய்அமுது ஒழுகு மக்களைப்பாலின் ஊட்டுவார் செங்கை பங்கயம்வால்நி லாஉறக் குவிய மானுமே [90] [பங்கயம்=தாமரை; வால்=வெண்மை] தாலி என்பது அக்காலத்தில் பலவகைகளில் வழங்கப்பட்டு வந்துள்ளது. திருப்பாவையில் ”காசும் பிறப்பும் கைகலப்ப” என்பார் ஆண்டாள் …
>>