கம்பனைக் காண்போம்–48/வளவ. துரையன்

செங்கையே பங்கயம் தாலி ஐம்படை தழுவு மார்பிடைமாலை வாய்அமுது ஒழுகு மக்களைப்பாலின் ஊட்டுவார் செங்கை பங்கயம்வால்நி லாஉறக் குவிய மானுமே [90] [பங்கயம்=தாமரை; வால்=வெண்மை] தாலி என்பது அக்காலத்தில் பலவகைகளில் வழங்கப்பட்டு வந்துள்ளது. திருப்பாவையில் ”காசும் பிறப்பும் கைகலப்ப” என்பார் ஆண்டாள் …

>>

உயர்ந்த உள்ளம்/ஆர்.கந்தசாமி

சொல்லி இருக்கிறார். பரிசோதனையில் நானூறுக்கும் மேல் இரத்தத்தில் சர்க்கரை அளவு இருந்திருக்கிறது. “ஏன், சர்க்கரைக்கு மாத்திரை சாப்பிடுவதில்லையா?” என்று டாக்டர் கேட்டிருக்கிறார். “ஐயா, நா

>>

புதுமைப்பித்தனின் ”சாளரம்” /வளவ. துரையன்

நடக்கும் கதை இது. அப்பேருந்தில் பயணம் செய்யும் அரைமீசைப் பாதிரியார், மூட்டை சுமந்து கொண்டிருக்கும் ஒருவர், ஒரு கிழவர், ஓர் உச்சிக்குடுமி, புத்தகங்கள் சுமந்து

>>

மறைந்துவிட்டாலும் நிறைந்து நிற்பவர் / எஸ் வி வேணுகோபாலன்

தந்தையின் ஓராண்டு நினைவில்….. எங்கள் அன்புத் தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று – ஜூன் 17. கடந்த ஆண்டு ஜூன் ஏழாம் தேதி எங்கள் மகன் நந்தாவின் பிறந்த நாளில் அழைத்து வாழ்த்தும்போது வழக்கமான உற்சாகத்தோடு தான் இருந்தது …

>>