நாளை தாத்தாவின் பிறந்தநாள்/பரமேஸ்வரி

இப்படியான போலித் தகவல்கள், பொய்க் கதைகள், வன்மச் சொற்களைக் கடக்கும்போதெல்லாம் சினமெழும், அலட்சியப்படுத்துவேன். சமீப காலங்களில் கடும் உள நெருக்கடிக்கு ஆளாகிறேன். அவருடைய உடலை மருத்துவமனையிலிருந்து கொண்டு செல்ல, ஒரு இலட்சம் கட்டுவதற்கு வழியின்றித் திகைத்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.

>>

விருதும் சர்ச்சையும்/தளவாய் சுந்தரம்

பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மாலனுக்கு இந்த ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர்கள் பொன்னீலன், பாவைச்சந்திரன், சிவசங்கரி ஆகியோரைக் கொண்ட குழு இந்த தேர்வை செய்துள்ளது. விருது பெற்றுள்ள ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ நூல், பிரபல இந்திய நாடக …

>>

ஒரு வருத்தமான சந்திப்பு/அழகியசிங்கர்

இயக்குநராகவும் நியமனம் பெற்றார். அங்கு கால் நூற்றாண்டு (1965-1988) தொடர்ந்து பணியாற்றினார். அவ்வமைப்பின் பிரதம ஆசிரியராக இருந்த காந்திய மாமேதை பேராசிரியர் கே சுவாமிநாதன் (1896-1994)

>>