பிரமிள் மொழிபெயர்ப்புக் கட்டுரை /கால சுப்ரமணியம்  

தொட்டில் ஒரு அகாதத்திற்கு மேல் அசைகிறது. இருபுறமும் எல்லையற்றுக் கிடக்கிற ஒரு இருளில் தோன்றும் ஒளி வெடிப்பு இந்த உயிர்வாழ்வு என உபதேசிக்கிறது பொதுப்புத்தி. இருபுறமும்

>>

“கடந்து போன சந்திப்புகள்” /

முதலிலேயே ஒன்று சொல்லிவிடுகிறேன்.. “தவற விட்ட தருணங்களும் மீறி வந்த அனுபங்களும்” பதிவைப் போல் இது ஐம்பத்திரெண்டு பதிவுகளெல்லாம் நீளாது..

>>

ஜனார்த்தனன் கே பி/யுத்தத்தோடு ஒரு யுத்தம்

அயல்நாடுகளில் டூர் சென்று திரும்பிய அந்த பிரபல எழுத்தாளர் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். கடுமையான முதுகு தண்டு நோய்! (Ankylosing Spondylitis). யாத்திரையின்போது எதிர்கொள்ள நேர்ந்த ஏதோ உலோக நச்சு பொருள் தான் காரணம் என்று டாக்டர்கள் சொன்னதை அவர் ஏற்றுக் …

>>

இசை மேதை R.D.பர்மன் அவர்களின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில்/ஜனார்த்தனன் கே பி  

அப்பாவைத்தான் புக் பண்ண வந்தார் மெஹமூத் தன் படத்துக்கு இசையமைக்க. ஆனால் அவரிடம் தேதி இல்லை. ஹாலில் தபேலா வாசித்துக்கொண்டிருந்த மகனைப் பார்த்தார்

>>

இன்று பி.வி.நரசி்ம்மராவ் பிறந்த தினம்/ சுரேஷ் கண்ணன் 

இந்தியாவின் ஒரு முக்கியமான காலக்கட்டத்தின் வரலாற்றை, அதன் பின்னுள்ள புதிர்களை, வளர்ச்சிகளை மிக நெருக்கமாக காணும் அனுபவத்தைத் தருகிறது.

>>

தமிழில் நீளமான பாலிண்ட்ரோம் (Palindrome) – சுஜாதா

நண்பர் வி.ஜே.மகாலிங்கம் வந்தார். என்னைவிட மூன்று வயது பெரியவர். மூன்று மகன்களும் அமெரிக்காவில். மனைவியை இழந்த பின், மாம்பலத்தில் தனியாக வாழ்கிறார்.

>>

திவானிலிருந்து …/மாதவ பூவராகமூர்த்தி

கோயம்புத்தூர் வீடு பெரியது தரைதளம்.சாந்தி அபார்ட்மெண்ட் பிளாட் இரண்டாம் தளம் பிருந்தாவின் மூட்டு வலிக்கு சற்று சிரமம். சங்கர் வீட்டில் பிருந்தாவுக்கு சௌகர்யமாக இருக்கிறது. படியேறி இறங்கும் கஷ்டம் இல்லை.

>>

ஒரு இனத்தின் பண்பாட்டையும்../கால சுப்ரமணியம்

ஒரு இனத்தின் பண்பாட்டையும் அறிவுத் தோற்றத்தையும் எடுத்துக்காட்டுபவை அதன் தொன்மக்கூறுகளும் தொன்மக் கதைகளும் தொல் இலக்கியங்களும் தான். மானிடவியல், இனவியல் அறிஞரும் அமைப்பியலின் பஞ்சவர்களில் ஒருவருமான (Structural Anthropology )

>>

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்/அழகியசிங்கர்

உமாபதியின் வெளியில இருந்து வந்தவன் என்ற கவிதைத் தொகுதி விருட்சம் வெளியீடின் நான்காவது தொகுதி. வெளிவந்த ஆண்டு நவம்பர் 1991. கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஓடி விட்டன. அவரும் என்னைப் போல் வங்கியில் பணிபுரிந்தவர். இப்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவருக்கு வயது எழுபதாவது இருக்கும்.

>>