இனிக்கும் தமிழ் -133/- டி வி ராதாகிருஷ்ணன்
ஆதிநாதன் வளமடல் என்ற நூல் ஜெயங்கொண்டார் என்ற புலவரால் எழுதப்பட்டது.
கலிங்கத்துப் பரணி எழுதிய அதே ஜெயங்கொண்டார்தான்.
ஆதிநாதன் வளமடல் என்ற நூல் ஜெயங்கொண்டார் என்ற புலவரால் எழுதப்பட்டது.
கலிங்கத்துப் பரணி எழுதிய அதே ஜெயங்கொண்டார்தான்.
சங்கரராம். அவரைத் தொடர்ந்தே கநாசு, ஆர்.ஷண்முகசுந்தரம் ஆகியோர் நாவல்களை எழுதினார்கள். முதல் வட்டார நாவலாகவும் முதல் கொங்குவட்டார நாவலாசிரியராக
>>இதன் மூலம் ஓர் அழகான விலங்குக் காதலைக் காட்டும் தலைவி மலைப்பாதை குரங்குகளுக்கே ஆபத்தானது என்றும் அவ்வாறு தலைவனுக்கு ஏதேனும் தீங்கு நிகழ்ந்தால் மந்தியைப் போல் தானும் இறந்து விடுவேன் என்றும் அறிவுறுத்துகிறாள்.
>>என்னால் இருக்க முடியாது. அதற்குக் காரணம் என் எந்தையே. என் பால்யபருவத்தில் புத்தகங்கள், சஞ்சிகைகளுக்குள் வாழும் வாழ்வை அவர் அன்று தந்ததால்தான் இன்று
>>அப்பாவும் என் ஏழாவது வயதில் அப்படித்தான சொன்னார்
இப்பொது சரியாக ஓடுமென்று
பழுதுநீக்கியதாக சொல்கிறார் சலீம்பாய்
எத்தனை ஆனந்தம் இப்போது சரியான நேரம்
என் மேசையில் வீற்றிருக்கும் என்று நினைக்கையில்
மஹாபாரதம் அனுசாஸன பர்வத்தில் மஹேஸ்வரருக்கும் பார்வதி அன்னைக்கும் இடையே நடந்த உரையாடலில் இப்படி வருகிறது.
>>இரா முருகன் அவர்களின் “மிளகு” நாவல் கருத்தரங்கு. 1189 பக்கங்கள் கொண்ட ‘பாலிமார்ஃபிக் ஹிஸ்டாரிக் ஃபேன்டசி’ (இல்லை. இதை மொழிபெயர்க்க முயற்சி செய்யப் போவதில்லை) என்ற ழான்ர வில் ஒரு புதினம்.
>>எத்தனை நாட்கள்
தூங்காமல் பணி
செய்யும் நிலவாய்
மாறியிருந்ததை…
ஒவ்வொரு முறையும் மகனோ மகளோ
எதிர்த்து பேசும் பொழுது
நான் அமைதியாகிவிட்டு
அப்பாவிடம் மனப்பூர்வமாக
பள்ளிநாளில்.. ஐந்தாவது படிக்கும் போது.. ஆண்டு விழா போட்டியிலே அப்பா.. உன் முன்னே நீ எழுதி தந்தததையே ஒப்பித்தேன் அப்பா!
>>நல்லார் அப்பா நான்பெற்ற செல்வம்!
சொற்ப சம்பளம்! சூதிலா வாழ்க்கை !
பெற்றவர் முதுமை பேணிக் காத்தவர் !
பொய்யிலா அன்பால் பொழுதெலாம் பேசி
கண்களுடன் நான் உன் புகைப்படத்தில் புதைகிறேன்.
சிரித்த முகத்துடன்
என்னைத்தோண்டிஎடுக்கிறாய்
அன்று மூட்டிய உணர்வு
இன்றும் எம் மூச்சினில்…
மூக்கிலும் வாயிலும்
பிளாஸ்டிக்குழல் சொருகியிருக்க
பிராணக்காற்றும் உணவும்
எழுதுவதற்கு சந்தோஷம் தேவையில்லை’னு சொல்வேன். வண்ணநிலவன் கஷ்டப்பட்ட காலத்தில் பிரமாதமான கதைகள் எழுதியிருக்கான். இப்ப அவன் பசங்க நல்லா செட்டிலாகி ஃபாரீனில் இருக்காங்க. பிள்ளைகளை கட்டிக் கொடுத்தாச்சு. மனைவி
>>