நாவலாசிரியர் சங்கரராம்/கால சுப்பிரமணியம்

சங்கரராம். அவரைத் தொடர்ந்தே கநாசு, ஆர்.ஷண்முகசுந்தரம் ஆகியோர் நாவல்களை எழுதினார்கள். முதல் வட்டார நாவலாகவும் முதல் கொங்குவட்டார நாவலாசிரியராக

>>

இலக்கிய இன்பம் 49/கோவை எழிலன்

இதன் மூலம் ஓர் அழகான விலங்குக் காதலைக் காட்டும் தலைவி மலைப்பாதை குரங்குகளுக்கே ஆபத்தானது என்றும் அவ்வாறு தலைவனுக்கு ஏதேனும் தீங்கு நிகழ்ந்தால் மந்தியைப் போல் தானும் இறந்து விடுவேன் என்றும் அறிவுறுத்துகிறாள்.

>>

கிரிதரன் நவரத்தினம் பதிவு

என்னால் இருக்க முடியாது. அதற்குக் காரணம் என் எந்தையே. என் பால்யபருவத்தில் புத்தகங்கள், சஞ்சிகைகளுக்குள் வாழும் வாழ்வை அவர் அன்று தந்ததால்தான் இன்று

>>

எஸ்.சண்முகம் கவிதை

அப்பாவும் என் ஏழாவது வயதில் அப்படித்தான சொன்னார்
இப்பொது சரியாக ஓடுமென்று
பழுதுநீக்கியதாக சொல்கிறார் சலீம்பாய்
எத்தனை ஆனந்தம் இப்போது சரியான நேரம்
என் மேசையில் வீற்றிருக்கும் என்று நினைக்கையில்

>>

“மிளகு” நாவல் கருத்தரங்கு/வல்லபா ஸ்ரீனிவாசன் 

இரா முருகன் அவர்களின் “மிளகு” நாவல் கருத்தரங்கு. 1189 பக்கங்கள் கொண்ட ‘பாலிமார்ஃபிக் ஹிஸ்டாரிக் ஃபேன்டசி’ (இல்லை. இதை மொழிபெயர்க்க முயற்சி செய்யப் போவதில்லை) என்ற ழான்ர வில் ஒரு புதினம்.

>>

‘‘எழுதுவது சந்தோஷம்தானே?’’/வண்ணதாசன்

எழுதுவதற்கு சந்தோஷம் தேவையில்லை’னு சொல்வேன். வண்ணநிலவன் கஷ்டப்பட்ட காலத்தில் பிரமாதமான கதைகள் எழுதியிருக்கான். இப்ப அவன் பசங்க நல்லா செட்டிலாகி ஃபாரீனில் இருக்காங்க. பிள்ளைகளை கட்டிக் கொடுத்தாச்சு. மனைவி

>>