ஜனவரி, 17, 2026
கிரிஜா ராகவன் கவிதைகள்
பேச்சு என் கலையானதுஅதுவே என் அடையாளமானது.பேச்சு என் விருப்பமானதுபலருக்கு அது உயர்வு தந்தது.பேச்சு பல செய்திகள் சொன்னதுஅந்தக் குரல் பலரை ஈர்த்தது.பேச்சு பல இடம் அழைத்துப் போனதுஅதனால் என் உலகம் விரிந்தது.பேச்சு எப்போதும் பெண்களை நோக்கியதுநட்பும்,உறவும் கூட்டமாய்ச் சேர்ந்தது.நாக்கும் வாக்கும் நல்லதே …
>>