அழகியசிங்கர்/க.நா.சுப்ரமண்யம் நினைவாகக் கவிதைப் போட்டி
போன ஆண்டு ஞானக்கூத்தன் நினைவாகக் கவிதைப் போட்டி நடத்தினேன்.62 கவிதைகளைத் தேர்ந்தெடுத்துப் புத்தகமாகக் கொண்டு வந்தேன்.இந்த முறை க.நா.சுப்ரமண்யம் பெயரில் கவிதைப் போட்டி.முதன் முதலில் புதுக்கவிதை என்ற வகைமையைத் தமிழுக்கு அறிமுகப் படுத்தியவர் க.நா. சுப்ரமணியன்.அவர் பெயரில் ஒரு போட்டி நடத்த …
>>