அழகியசிங்கர்/க.நா.சுப்ரமண்யம் நினைவாகக் கவிதைப் போட்டி

போன ஆண்டு ஞானக்கூத்தன் நினைவாகக் கவிதைப் போட்டி நடத்தினேன்.62 கவிதைகளைத் தேர்ந்தெடுத்துப் புத்தகமாகக் கொண்டு வந்தேன்.இந்த முறை க.நா.சுப்ரமண்யம் பெயரில் கவிதைப் போட்டி.முதன் முதலில் புதுக்கவிதை என்ற வகைமையைத் தமிழுக்கு அறிமுகப் படுத்தியவர் க.நா. சுப்ரமணியன்.அவர் பெயரில் ஒரு போட்டி நடத்த …

>>

சசிகலா விஸ்வநாதன் கவிதைகள்

டிசம்பர் மாத கவியரங்கத்திற்கு என் கவிதைகள்🏵️கவிதை-1பிரிந்த உறவுகள் பிரிந்த உறவுகள்பின்னும் சேருமா? மறந்த நினைவுகள்மறுபடியும் தோன்றுமா? முந்தைய நாளின் கைப்புபிந்தைய நாளில் மாறுமா? நைந்த உறவுகளை தைக்ககனத்த நூலால் ஆகுமா? கலைந்த கனவுகள்காணாமல் போனதே. நலிந்த நம்பிக்கைமெலிந்தே போனதே. வலிந்து பிணைத்துஇணைத்தல் …

>>

திருப்பாவை பாடல் 15/திருவெம்பாவை15

திருப்பாவை பாடல் 15 எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுகஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையைஎல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்கவல்லானை மாயனைப் பாடலோர் …

>>