U.G கிருஷ்ணமூர்த்தி (1895-1986)/“மனம் என்பது ஒரு மாயை”

3அறியாமைதான் உங்களின் இயல்பான நிலை கேள்வி: இதற்கு முன் நீங்கள் பேசியவற்றிலிருந்து, மனிதன் தன்னைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் கொண்டுள்ள அறிவுடன் தவறான உறவு வைத்திருக்கிறான் என்பது தெளிவாகிறது. நீங்கள் சொல்வது எந்த “அறிவு” பற்றி? U.G.: அறிவு என்பது மர்மமானதோ, …

>>

கார்லோஸ் காஸ்தனெடா/“டான் ஜுவானின் போதனைகள்”

அத்தியாயம் 2 திங்கள், 7 ஆகஸ்ட் 1961 வெள்ளிக்கிழமை மாலை ஏழு மணியளவில் நான் அரிசோனாவில் உள்ள டான் ஹுவானின் வீட்டிற்கு வந்தேன். அவருடன் அவர் வீட்டின் முன்புறத் திண்ணையில் இன்னும் ஐந்து இந்தியர்கள் உட்கார்ந்திருந்தார்கள். நான் அவரை வணங்கி, அவர்கள் …

>>

வில்லியம் சமர்செட் மாம்/“பூசப்பட்ட திரை”

III அவள் வராண்டாவிற்கு வெளியே வந்து, அவன் வீட்டை விட்டு வெளியேறும் காட்சியை பார்த்தாள். அவன் அவளுக்குத் தன் கையை அசைத்தான். அவனைப் பார்த்தபோது அவளுக்குள் ஒரு சிறிய பரவசம் ஏற்பட்டது; அவன் வயது நாற்பத்தொன்று என்றாலும், அவனிடம் இன்னும் ஒரு …

>>

ரமண மகரிஷி – நீங்கள் இருப்பது போல இருங்கள் – டேவிட் கோட்மன்

அத்தியாயம் 2 – தன்னுணர்வு (Self-awareness) மற்றும் தன்னறியாமை (Self-ignorance) ஸ்ரீ ரமணர் ஆன்மிக சாதகர்கள் மூன்று வகையினர் என்று சில நேரங்களில் குறிப்பிட்டுள்ளார்.மிக உயர்ந்த நிலையில் உள்ளவர்கள், ஆத்மாவின் உண்மை இயல்பு குறித்து சொல்லப்பட்ட உடனே அதை உணர்ந்து கொள்கிறார்கள். …

>>