சசிகலா விஸ்வநாதன்/நட்பின் பலம்

சாம்பவி , அனுபமா, பார்கவி காமாட்சி இவர்கள் சிறிய வயது முதல் இணைபிரியா தோழிகள்.பள்ளியிலும் கல்லூரியிலும் ஒன்றாய் படித்தவர்கள்.எல்லோருமே நல்ல பணியில் இருந்து கைநிறைய ஊதியம் இருந்தாலும்; அன்றாட வாழ்க்கையில் வெறுமை மட்டும் மிஞ்சியிருந்ததுகாமாட்சி மூத்தவளாக பிறந்து குடும்ப பாரத்தினால் திருமணம் …

>>

உஷா சங்கரநாராயணன்/புது வருஷம்

புது வருஷம் பிறக்கப் போகுதே என்ன உங்க மனசுல இந்த வருஷத்துக்கான திட்டங்கள் ? மைக் முன்னால் நீண்டது.அவர்கள் நால்வரும் கொஞ்சம் அதிர்ச்சியானார்கள். பிரபலங்களுக்கு முன்னால் நிற்கும் மைக்குகள் நம் முன்னால் நிற்கிறதே என்று. “எங்களையா கேட்கிறீங்க என்றாள் ஒருத்தி”. “ஆமா …

>>

S அர்ஜுனன் /பெண்

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, நான்கு தோழிகள் ஓரிடத்தில்சந்தித்துக் கொண்டனர்.சிறுவயது கொண்டாட்டங்கள் நீர்த்துப் போன கதையை பேசிக்கொண்டு இருந்தனர்.இளவயதிலேயே பெற்றோர்களை இழந்து விட்டதால், குடும்பச் சுமையை சுமக்க வேண்டியதாயிற்று என்று ஒருத்தி சொன்னாள்.குடிகார கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு அனுபவிக்கும் கொடுமைகளை மற்றொருத்தி சொன்னாள்.மாமியார்,நாத்தனார் கொடுமையில் …

>>

ரம்யா வாசுதேவன்/அன்னையாய்… அத்தனாய்….2

அத்திகிரியின் அருகிலிருக்கும் அந்த சிறிய ஊருக்கு கூரம் என்று பெயர். பார்க்கும் திசையெல்லாம் செந்நெல் செழுமையோடியிருந்தது. நீண்ட நீண்ட வயல்வெளிகள். கோலம் போட்டது போன்ற சுழிச் சுழி வளைவுகளாக வரப்புகள். வாய்க்காலில் சீரான லயத்தில் ஓடும் நீரின் சுருதியோட்டம். ஆங்காங்கு வெள்ளை …

>>

ஜெ.பாஸ்கரன்/ஸ்ரீ ரமண அருள் வெள்ளம்

புத்தக அறிமுகம் 28 ஸ்ரீ ரமண அருள் வெள்ளம் – (விருட்சம் வெளியீடு – 9444113205, 9176613205) பகவான் ரமணரைப் பற்றி எழுதும் எந்தப் புத்தகமும் அவரைக் குறித்து அவர் காலத்தைச் சேர்ந்த பலர் அளித்த தகவல்களின் அடிப்படையில்தான் இருக்கும். சர்வ …

>>

திருப்பாவை பாடல் 18/திருவெம்பாவை பாடல் 18

திருப்பாவை பாடல் 18 உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்கந்தம் கமழும் குழலி கடை திறவாய்வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடசெந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்பவந்து திறவாய் …

>>