அனுராதா ஜெய்ஷங்கர்/நாகரிகம்

காற்றில் பறக்கும் சுருள் கூந்தலும் ஜீன்ஸ் குர்தியும் முதுகுப் பின் பை,கேமரா சகிதம் நிஷா ஒரு வார மலையேற்றத்துக்குப் பின் வெளி உலகத் தொடர்பு இல்லாத அந்தப் பழங்குடியினர் இருப்பை அடைந்தாள்.ஆண்கள் அனைவரும் வேட்டைக்குச் சென்று இருக்க அங்கிருந்த பெண்களிடம் சைகை …

>>

வே.கணேசன்/ஸ்ரீ ரமண நினைவலைகள்

சிறந்த புலவரும், பகவான் மீது ஆழ்ந்த பக்தியும் கொண்டவருமான முகவைக் கண்ண முருகனார், ஆன்ம சாதகர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் ஐயங்களை நீக்கி வழிகாட்டியவர். ரமணன் என்ற பெயரைக் கேட்டதுமே உள்ளம் உருகுவாரெனினும், பகவானின் உபதேச மொழிகளை, பகவான் அருளியபடியே பின்பற்ற வேண்டும் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /அம்மா யார்?

ஒரே பிரசவத்தில் நாலு பெண்களை பெற்று,விஷயம் அறிந்த பின் மனம் குமுறி அழுத நல்லம்மா ஒரு முடிவுக்கு வந்து செயலும் பட்டாள்.உமா,பாமா, லதா, கீதா,நால்வரும் போட்டதுப் போட்ட படி அப்படியே போலீஸ் ஊர்தியில் ஏறிக் கொண்டார்கள்.போலீசார் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல …

>>