விஜயலக்ஷ்மி கண்ணன் /இப்படியும் ஒரு முகம்
“அப்பாடா!.நிம்மதி!!”என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே,உற்சாகமாக , கை கால்களை ஆட்டிக்கொண்டு தன் மனைவி ராணி சண்டைப் போட்டு பிறந்தவீட்டுக்கு பஸ் ஏறினதை கொண்டாடியபடி கதவை திறந்துகொண்டு வீட்டின் உள்ளே நுழைந்து ஹால் மின் விளக்கை போட்டான்.பளிச் என்று தெரிந்தது வீடு.ஜனகராஜ் போல் “என் …
>>