திருப்பாவை பாடல் 17/திருவெம்பாவை பாடல் 17

திருப்பாவை பாடல் 17 அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்தஉம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய். பொருள்: ஆடைகளையும், குளிர்ந்த நீரையும், உணவும் …

>>

கிருஷ்ணா – ரம்யா வாசுதேவன்/15. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்

ராம்சுரத்குன்வர் யோகிராம்சுரத்குமாராக மலர்ந்தார்பப்பா ராமதாஸ் ராம்சுரத்குன்வரை அன்போடு நோக்கினார். பப்பா எங்கு சென்றாலும் இவரும் கூடவே சென்றார். ஏதோ ஒரு சக்தி தன்னை பப்பாவோடு இருக்கவே வைத்திருக்கின்றது என்பதை ராம்சுரத்குன்வர் உணர்ந்தார்.இங்கு நாம் அனைவரும் மிக முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.நாம் …

>>

ரம்யா வாசுதேவன்/அன்னையாய்… அத்தனாய்…. -1

“இனிமே உன்ன அடுத்த வருஷம் தான் பார்ப்பேன்,” வகுப்பு தோழி சொன்னாள் .“ஏன் ?”“பயந்துட்டியா ? இந்த வருஷம்தான் முடிஞ்சு போச்சே. லீவு முடிஞ்சு அடுத்த வருஷம்தானே பார்ப்போம் . அவளுடைய புத்திசாலித்தனம் புரிய எனக்கு சில நிமிஷங்கள் ஆயிற்று.நான் , …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/மறு சுழற்சி ..கதை வாசித்து விமர்சனம்

எல்லோருக்கும் வணக்கம்.நேற்று 02.01.2026 அன்று மாலை ஜூம் வழி கதைஞர்கள் கூட்டத்தில் எனக்கு திரு.நா. சொக்கன் அவர்கள் எழுதிய ஒரு சிறுகதையைப் பேச வாய்ப்பு அளித்த அழகியசிங்கர் அவர்களுக்கு நன்றி.மிக சிறிய கதை தான் என்றாலும் உள்ளே பொதிந்து இருக்கும் கருத்து …

>>