திருப்பாவை பாடல் 17/திருவெம்பாவை பாடல் 17
திருப்பாவை பாடல் 17 அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்தஉம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய். பொருள்: ஆடைகளையும், குளிர்ந்த நீரையும், உணவும் …
>>