ரம்யா வாசுதேவன்/அன்னையாய் அத்தனாய் …3
அந்த அறையில் ஒரு நந்தா-விளக்கு நிதானமாக எரிந்துகொண்டிருக்கிறது. அதன் மெல்லிய பிரகாசத்தில், எம்பெருமானார் தன் திருக்கையில் ஏடுகளை ஏந்தி ஆழ்வார்களின் பாசுரங்களை அநுஸந்தித்தபடி வீற்றிருக்கிறார். அவருடைய திருமேனியின் ஒளி இருள் நீக்கும் ஞானச் சுடராக பிரகாசித்தது.கூரத்தாழ்வான் தன் தர்மபத்னி ஆண்டாளுடன் மடத்திற்குள் …
>>