ரம்யா வாசுதேவன்/அன்னையாய் அத்தனாய் …3

அந்த அறையில் ஒரு நந்தா-விளக்கு நிதானமாக எரிந்துகொண்டிருக்கிறது. அதன் மெல்லிய பிரகாசத்தில், எம்பெருமானார் தன் திருக்கையில் ஏடுகளை ஏந்தி ஆழ்வார்களின் பாசுரங்களை அநுஸந்தித்தபடி வீற்றிருக்கிறார். அவருடைய திருமேனியின் ஒளி இருள் நீக்கும் ஞானச் சுடராக பிரகாசித்தது.கூரத்தாழ்வான் தன் தர்மபத்னி ஆண்டாளுடன் மடத்திற்குள் …

>>

ரம்யா வாசுதேவன்/அன்னையாய்… அத்தனாய்….2

அத்திகிரியின் அருகிலிருக்கும் அந்த சிறிய ஊருக்கு கூரம் என்று பெயர். பார்க்கும் திசையெல்லாம் செந்நெல் செழுமையோடியிருந்தது. நீண்ட நீண்ட வயல்வெளிகள். கோலம் போட்டது போன்ற சுழிச் சுழி வளைவுகளாக வரப்புகள். வாய்க்காலில் சீரான லயத்தில் ஓடும் நீரின் சுருதியோட்டம். ஆங்காங்கு வெள்ளை …

>>

ரம்யா வாசுதேவன்/அன்னையாய்… அத்தனாய்…. -1

“இனிமே உன்ன அடுத்த வருஷம் தான் பார்ப்பேன்,” வகுப்பு தோழி சொன்னாள் .“ஏன் ?”“பயந்துட்டியா ? இந்த வருஷம்தான் முடிஞ்சு போச்சே. லீவு முடிஞ்சு அடுத்த வருஷம்தானே பார்ப்போம் . அவளுடைய புத்திசாலித்தனம் புரிய எனக்கு சில நிமிஷங்கள் ஆயிற்று.நான் , …

>>