கோபி கிருஷ்ணா/யோகாவின் நோக்கம்

பொதுவான பயன்பாட்டில் “யோகா” என்ற சொல், சமஸ்கிருதத்தின் “யுஜ் (yuj)” என்ற வேர் சொல்லிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பொருள் “இணைப்பது” அல்லது “ஒன்றிணைப்பது” என்பதாகும். ஆகவே, யோகா என்பது தனிப்பட்ட சுய அறிவு அல்லது “ஜீவ-ஆத்மா” என்பதையும், பரமாத்மா அல்லது …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 11 – எண் : 141/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 11 – எண் : 141 – இன்று (02.01.2026) மாலை 6.30 மணிக்கு சூம் கூட்டம் சிறப்பாக நடைப் பெற்றது. அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். என்.சொக்கன் கதைகள் Topic: Virutcham Meet 11 …

>>

பாண்டிச்சேரி அன்னை/பிரார்த்தனைகளும் தியானங்களும்

நவம்பர் 2, 1912 என் முழு அஸ்தித்துவமும் கோட்பாட்டில் உமக்கே அர்ப்பணிக்கப்பட்டிருந்தாலும், அனைத்திலும் உயிரும், ஒளியும், அன்புமாய் விளங்கும் உயரிய குருவே, அந்த அர்ப்பணிப்பை ஒவ்வொரு சிறு விவரத்திலும் நடைமுறைப்படுத்துவது இன்னும் எனக்கு கடினமாகவே உள்ளது. இந்த எழுத்து தியானத்தின் காரணமும், …

>>

இயற்கையாக நீரிழிவை திருப்ப முடியுமா?

இயற்கையாக நீரிழிவை திருப்ப முடியுமா? ரத்தச் சர்க்கரையை கட்டுப்படுத்தும் துல்லியமான திட்டத்தை வெளிப்படுத்தும் ஊட்டச்சத்து நிபுணர் ரயன் பெர்னாண்டோ – அவரது தந்தையின் நிஜ வாழ்க்கைப் பயணத்தின் ஆதாரத்துடன் சமீபத்தில் டாக்டர் பாலின் (Dr Pal) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில், பிரபல ஊட்டச்சத்து …

>>

திருப்பாவை பாடல்16-திருவெம்பாவை பாடல்16

திருப்பாவை பாடல்16 நாயகனாய் நின்ற நந்தகோபனுடையகோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரணவாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறைமாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீநேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய். பொருள்: எங்களுடைய தலைவனாய் …

>>