இந்துமதி நடராஜன்/இருமுகம்

அப்படி என்ன புதுசா பார்த்தே நீ?நம் குழந்தைகளை அன்பால் குளிப்பாட்டும் நீ , வீட்டு வேலைக்காரி குழந்தை கிட்ட ஏன் அவ்வளவு கடுமையா வன்முறையா நடந்தே ?அந்தப் பெண் நான் நிறைய ஆண்டுகளா ஆசையா வைச்சிருந்த, என் முகம் வரைந்த, டீ …

>>

ஸ்ரீராம்/என்னாச்சு எனக்கு

‘மது-மாது -‘ என்று தலைப்பு தந்து மாது கொடுத்த அந்தப் படத்துக்கு பரிசு கொடுத்து “மனமொத்த தம்பதியர்” என்று வந்திருந்த சான்றிதழை மேஜை மேல் வைத்து, படத்தை நிமிர்த்தி வைத்திருந்தான் மாது என்கிற மாதவன்.அதைப் பார்த்ததும் அடுத்தது காட்டும் பளிங்கு போல …

>>

நாகேந்திர பாரதி/எத்தனை முகங்கள்

எப்படி இருந்தால் என்ன. அவள் அவள்தான் . அவளும் பெண்தான். வீட்டில் ஒரு முகமும் , வெளி இடங்களில் வேறு முகங்களும் காட்டத் தெரிந்தாலும் , உள்ளுக்குள் இருப்பது ஒரு முகம் தானே. அது தானே அவள் உண்மை முகம்.தூங்கி எழுந்ததும் …

>>

க.நா.சுப்ரமண்யம் நினைவாகக் கவிதைப் போட்டி/அழகியசிங்கர்

போன ஆண்டு ஞானக்கூத்தன் நினைவாகக் கவிதைப் போட்டி நடத்தினேன்.62 கவிதைகளைத் தேர்ந்தெடுத்துப் புத்தகமாகக் கொண்டு வந்தேன்.இந்த முறை க.நா.சுப்ரமண்யம் பெயரில் கவிதைப் போட்டி.முதன் முதலில் புதுக்கவிதை என்ற வகைமையைத் தமிழுக்கு அறிமுகப் படுத்தியவர் க.நா. சுப்ரமணியன்.அவர் பெயரில் ஒரு போட்டி நடத்த …

>>

U.G கிருஷ்ணமூர்த்தி (1895-1986)/“மனம் என்பது ஒரு மாயை.”/

2நம்பிக்கை நாளைக்காக; இன்று அல்லகேள்வி:நான் தியானம் செய்யவும், உண்மையான மன அமைதியை பெறவும் விரும்புகிறேன்.U.G.:இந்த இலக்கை நீ கேள்வி கேட்டிருக்கிறாயா? அதற்காகத்தான் சாதனை (sadhana) தேவைப்படுகிறது என்று ஏன் முன்கூட்டியே ஏற்றுக்கொள்கிறாய்? “மன அமைதி” என்ற ஒன்று உண்மையில் இருக்கிறதா? அது …

>>

கார்லோஸ் காஸ்தனெடா/“டான் ஜுவானின் போதனைகள்”

அத்தியாயம் 1 டான் ஜுவானுடன் நடந்த என் முதல் அமர்வைப் பற்றிய என் குறிப்புகள் 23 ஜூன் 1961 என்ற தேதியுடன் உள்ளன. அன்றுதான் அவரது போதனைகள் தொடங்கின. அதற்கு முன் நான் அவரை பலமுறை வெறும் பார்வையாளராக மட்டுமே சந்தித்திருந்தேன். …

>>

வில்லியம் சமர்செட் மாம்/“பூசப்பட்ட திரை”

II அவள் சொன்னபடியே அவன் செய்தான்; ஐந்து நிமிடங்களில் அவள் அவனுடன் சேர்ந்தாள். அவன் ஒரு சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான்.“சொல்லுங்கள், எனக்கு ஒரு பிராண்டி-சோடா கிடைக்குமா?”“ஆமாம், நான் மணி அடிக்கிறேன்.”“நிலைமை பார்த்தால் அது உனக்கு கேடு செய்யாது போலிருக்கிறது.”பையன் வருவதற்காக அவர்கள் …

>>