அசித்தன்/பட்ட மரம்

மரம் சும்மா இருந்தாலும்காற்று அதை விடுவதில்லை துளிராயாய்இலையாய்மொக்காய்பூவாய்கனியாய்தானாய் உதிரும் மரமும்உதிர்க்கும் வேர்கள் உள்நோக்கிஊடுருவும்கிளைக்கும்ஆழமாய் படரும்… உயிர்ப்பதுவெளியிலாஉள்ளேயா… மரிப்பதேஉயிர்ப்பதுதானோ …

>>