ஸ்ரீராம்/சிறகுகள் விரியும்

“இது என்ன?” என்று கேட்டான் ராகவன்.சற்றே பெரிய அளவில் அந்தப் படத்தை தயார் செய்து மெருகூட்டிக் கொண்டிருந்தாள் வித்யா.“இது முகமற்றவர்களின் முகம். எல்லோருக்கும் ஒரே முகம்” என்றாள் வித்யா.“புரியவில்லை”“ஒவ்வொரு வீட்டிலும் பெண்ணுக்கு என்று விதம் விதமாக நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ‘இதை …

>>

அழகியசிங்கர்/முடிவுரை

(நான் எழுதிய பிரமிளும் விசிறி சாமியார் என்ற புத்தகத்திலிருந்து எடுத்தது) போக முடிந்தது.இந்த இடத்தில் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நமக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இறந்து விடுகிறார். ஆனால் அவரைப் பற்றி வீட்டில் உள்ளவர்களுக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவர்களுடன் நண்பருடைய …

>>

நீரிழிவு மற்றும் தூக்கம்: ஒன்று மற்றொன்றை எவ்வாறு பாதிக்கிறது – நிபுணர்கள் விளக்கம்

நீரிழிவு (Diabetes) என்பது நீண்டகால மாற்றுச் சுரப்பி (metabolic) நோயாகும். இதில் உடல் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாது அல்லது உற்பத்தி செய்யப்படும் இன்சுலினை சரியாக பயன்படுத்த முடியாது. இதன் காரணமாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, உடலின் செல்கள் …

>>

திருப்பாவை பாடல் 19/திருவெம்பாவை பாடல் 19

திருப்பாவை பாடல் 19 குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிகொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனைஎத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய். …

>>

ரம்யா வாசுதேவன்/அன்னையாய் அத்தனாய் …3

அந்த அறையில் ஒரு நந்தா-விளக்கு நிதானமாக எரிந்துகொண்டிருக்கிறது. அதன் மெல்லிய பிரகாசத்தில், எம்பெருமானார் தன் திருக்கையில் ஏடுகளை ஏந்தி ஆழ்வார்களின் பாசுரங்களை அநுஸந்தித்தபடி வீற்றிருக்கிறார். அவருடைய திருமேனியின் ஒளி இருள் நீக்கும் ஞானச் சுடராக பிரகாசித்தது.கூரத்தாழ்வான் தன் தர்மபத்னி ஆண்டாளுடன் மடத்திற்குள் …

>>