நாபா.மீரா/அன்றில் பறவைகள்
கணேஷ்….என்னடா சொல்ற… அம்மா நல்லாத்தானே இருந்தாங்க. அப்பா இறந்து காரியம் கூட நேத்தைக்குத்தானே முடிஞ்சுது.ஆமாடா…தினேஷ்.. எங்களுக்கும் அதிர்ச்சிதான். அப்பா சொகமில்லாம இருக்கறப்பவே எங்களோட டவுனுக்கு வந்துடச் சொன்னேன். பிடிவாதமா மறுத்துட்டாரு….ஆனா… ஒண்ணு மட்டும் ஆச்சரியமா இருக்குடா…அவர் நெனைச்ச மாதிரியே தன் இணையையும் …
>>