நாபா.மீரா/அன்றில் பறவைகள்

கணேஷ்….என்னடா சொல்ற… அம்மா நல்லாத்தானே இருந்தாங்க. அப்பா இறந்து காரியம் கூட நேத்தைக்குத்தானே முடிஞ்சுது.ஆமாடா…தினேஷ்.. எங்களுக்கும் அதிர்ச்சிதான். அப்பா சொகமில்லாம இருக்கறப்பவே எங்களோட டவுனுக்கு வந்துடச் சொன்னேன். பிடிவாதமா மறுத்துட்டாரு….ஆனா… ஒண்ணு மட்டும் ஆச்சரியமா இருக்குடா…அவர் நெனைச்ச மாதிரியே தன் இணையையும் …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/பெண் சிங்கம்

“மகளிருக்கு எதிரான வன்கொடுமைகள் இன்னும் மாறவில்லை. மணக்கொடை கேட்கும் பழக்கம் இன்றும் தொடர்கிறது.பெண்ணைக் கொடுமைப் படுத்தும் காட்டுமிராண்டிக் கும்பல் இன்னும் நாட்டில் திரிந்து கொண்டுதான் இருக்கிறது.பெண்மையை உயர்வு செய்வோம்”, மேடையில் முழக்கமிட்டு இருக்கையில் வந்து அமர்ந்தாள் கவிஞர் “பெண் சிங்கம்” பெரிய …

>>

அர்ஜுனன்/மாறுபட்ட பார்வை

வீட்டின் அழைப்புமணி ஓசை ஒலிக்க, கதவைத் திறந்தான் ரகு.எதிரில் தலைச் சொறிந்துகொண்டு கார்பரேஷன் தொழிலாளி.“காவா(வாறுகால்) க்ளீன் பண்ணிட்டேன்.. டீக்காசு கொடுங்க ஸார்..”அவன் பேசப்பேச சாராய வாடை குப்பென்று அடித்தது.“வேலை பார்க்கதுக்குத்தான் கவர்மென்ட் சம்பளம் குடுக்குதே.. நீ சாராயம் குடிக்க, என்கிட்ட டீக்காசுனு …

>>

உஷா சங்கரநாராயணன்/இருமுகன்

“பேரண்ட்ஸ் வரணும்னு சொல்லியிருந்தேனே. ஒருத்தர்தான் வந்திருக்கீங்க? மேடம் வரலையா?” என்றார் சுமதி டீச்சர்.அபிநவ் சரத்தின் தோளில் கையைப் போட்டு பேச விடாமல் தொங்கிக்கொண்டு இருந்தான். சரத், “இல்ல மிஸ், அவங்க பிஸியா இருக்காங்க. முக்கியமான பொறுப்புல இருக்கறதால லீவு போட்டுட்டு வர …

>>

சீன நாட்டுப்புறக் கதைகள்/கவிஞரும் பீயோனி மலர்களும்

பண்டைய காலங்களில், ஒரு மலைச்சரிவில் அமைந்திருந்த ஒரு பெரிய கோவிலுக்கு அருகில், உலகிலேயே மிக அழகான பீயோனி மலர்கள் வளர்ந்துகொண்டிருந்தன. வீடு விட்டு தொலைதூரம் அலைந்து திரிந்த ஒரு இளம் கவிஞன், மகிழ்ச்சியான மலர்களால் நிறைந்த அந்த மலைச்சரிவிற்கு வந்தான்; அங்கேயே …

>>