கிருஷ்ணா – ரம்யா வாசுதேவன்/15. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்
ராம்சுரத்குன்வர் யோகிராம்சுரத்குமாராக மலர்ந்தார்பப்பா ராமதாஸ் ராம்சுரத்குன்வரை அன்போடு நோக்கினார். பப்பா எங்கு சென்றாலும் இவரும் கூடவே சென்றார். ஏதோ ஒரு சக்தி தன்னை பப்பாவோடு இருக்கவே வைத்திருக்கின்றது என்பதை ராம்சுரத்குன்வர் உணர்ந்தார்.இங்கு நாம் அனைவரும் மிக முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.நாம் …
>>