பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்

படிப்பும் உழைப்பும்! படிப்பு தேவை-அதோடுஉழைப்பும் தேவை-முன்னேறபடிப்புத் தேவை அதோடுஉழைப்பும் தேவை!உண்மை தெரியும்உலகம் தெரியும்படிப்பாலே-நம்உடலும் வளரும்தொழிலும் வளரும்உழைப்பாலே-எதற்கும் ( படி ) பாடுபட்டதால் உயர்ந்தநாடுகள்பலப்பல உண்டு-மனபக்குவம் கொண்டுமக்கள் முன்னேறக்காரணம் ரெண்டு-அதுதான் ( படி ) வீரத்தலைவன் நெப்போலியனும்வீடுகட்டும் தொழிலாளி!ரஷ்யா தேசத்தலைவன் மார்சல் ஸ்டாலின்செருப்புத் …

>>

பட்டுக்கோட்டை தந்த பட்டுக்கோட்டை பாடல்கள்/போரைத் தடுப்போம்

மனிதரை மனிதர்சரிநிகர் சமமாய்மதிப்பது நம் கடமைவள்ளுவப் பெருமான்சொல்லிய வழியில்வாழ்வது அறிவுடைமை, உழைப்பை மதித்துபலனைக் கொடுத்துஉலகில்போரைத் தடுத்திடுவோம்,அண்ணன் தம்பியாய்அனைவரும் வாழ்ந்துஅருள்விளக் கேற்றிடுவோம். [இரும்புத் திரை, 1960]

>>

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்/சூதாட்டம்

சூதாடி மாந்தர்களின்சுகவாழ்வும் ஒருநாளில்பாதாளம் போகுமெனல்பாரறிந்த உண்மையன்றோ? சொல்ல முடியாத துன்பக் கதைசூதாடி மனிதரின் சோகக் கதைநல்ல மனிதரும் வஞ்சகராகிகள்ள வேலைகள் செய்த கதை-சிலர்கொள்ளை லாபத்தில் கொண்ட மோகத்தால்உள்ளதும் இழந்து உருக்குலைந்த கதை ( சொல்ல ) அந்த நாளிலே பஞ்ச பாண்டவர்அரசு …

>>

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் / அரசியல் அறம்

வாய்ச்சொல் வீரர் மனுசனைப் பாத்திட்டு உன்னையும் பாத்தாமாற்றமில்லேடா ராஜா-எம்மனசிலே பட்டதை வௌியிலே சொல்றேன்வந்ததுவரட்டும் போடா-சில ( மனு ) உள்ளதைச் சொன்னா ஒதைதான் கெடைக்கும்ஒலகம் இதுதாண்டா-ராஜாஒலகம் இதுதாண்டாஉள்ளத் துணிவோட பொய் சொல்லுவோர்க்குஉல்லாச புரிதாண்டா-இதுஉல்லாச புரிதாண்டா… ( மனு ) வசதியிருக்கிறவன் தரமாட்டான்-அவனைவயிறுபசிக்கிறவன் …

>>

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தந்தபாட்டுக்கோட்டை பாடல்கள்

1.1 கெட்டதை விடுங்கள்சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்செய்யுறதைச் செஞ்சுடுங்கநல்லதுன்னா கேட்டுக்குங்ககெட்டதுன்னா விட்டுடுங்க முன்னாலே வந்தவங்கஎன்னென்னமோ சொன்னாங்கமூளையிலே ஏறுமுன்னுமுயற்சியும் செஞ்சாங்க ஒண்ணுமே நடக்காமஉள்ளம் நொந்து செத்தாங்கஎன்னாலும் ஆகாதுன்னுஎனக்கும் தெரியுமுங்க ( சொல்லு ) முடியிருந்தும் மொட்டைகளாய்மூச்சிருந்தும் கட்டைகளாய்விழியிருந்தும் பொட்டைகளாய்விழுந்துகிடக்கப் போறீங்களா? முறையைத் தெரிஞ்சு நடந்துபழைய நினைப்பை …

>>