புத்தாண்டு வாழ்த்துகள்/கோ.முத்துசுவாமி
உலகம் செழிக்க, உயிர்கள் உவக்க,
உள்ளும் புறமும் அறிவே ஆள,
கலகம் நீங்கி களிப்பே ஓங்கத்
உலகம் செழிக்க, உயிர்கள் உவக்க,
உள்ளும் புறமும் அறிவே ஆள,
கலகம் நீங்கி களிப்பே ஓங்கத்
இயற்றமிழ் இலக்கிய மகுடம் தரித்து
இசைத்தமிழ் இடையணி
எண்ணங்கள் எல்லாம் சொற்களாய் மொட்டவிழ்த்தால்
இதயங்கள் சுருங்கும்; உறவுகள் விலகும்;
சொல்லின்றியும் சிலநேரம் மனசுக்குள் பொத்துவிடும்
கண்ணுக்குள் பூத்த கனல்.
விடியல் மழையில் கதிரவன் நனைந்தான்;
மேகக் குடையில் மறைந்து கொண்டான்
மழையை வீசினான் பேப்பர் பையன்
நனைந்தே வந்தது நாளேடு.
மற்றவிரல் நான்கும் சமமாக கைகுலுக்க,
கட்டைவிரல் ஒன்றுதான் உயரம் காட்டும்!
வெற்றியினை விரலுயர்த்தி குறிக்கும் உலகில்,
மேலான தெல்லாமே மேல்.-
இடமெல்லாம்
ஆளுயர ஒலிபெருக்கி
நாலடி மேடை
தோற்க மறுத்தால் வெற்றி துலங்கும்
வேர்க்க உழைத்தால்
வாழ்வு தொடங்கும்
பார்க்க மறுத்தால்
கன்னல் மொழி குழந்தையின் மென்னகை
யன்னல் வழிபுகும் இனிக்கும் தென்றல்
அன்னையும் தந்தையும் ஊ
கிண்டல் பண்ணுவது
அப்பாவி இணைய
ஆசிரியரை. அவர் நல்லவர். ஆனால்
நற்திறனுடன் நாடினேன்
திரைப்பட உலகை
நல்லெழுத்துடன் அணு