நெ. து. சுந்தரவடிவேலு /அங்கும் இங்கும்(தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்)

13 புதுயுகத் தலைவர் ‘படி, படி, படி’ ; இந்நல்லுரை, அறவுரை, ஊக்க உரை: எளிய அமைப்பும், உயரிய கருத்தும் நிறைந்த இவ்வுரை, சோவியத் நாட்டிலுள்ள எல்லா வயதினரையும் கவர்ந்தது இதுவே அந்நாட்டு மக்களின் தாரக மந்திரமாக இன்றும் இருக்கிறது. கோடாலு …

>>

ஜெ.பாஸ்கரன்/துலா ஸ்நானமும் வானமுட்டிப் பெருமாளும்! (2)

மேகத்துக்குள் மறைந்திருந்த சூரிய பகவானைப் பார்த்து, காவிரியில் முங்கியது மனதுக்குள் டிசம்பர் மாத பறங்கிப் பூ பூத்து விரிந்தது போல இருந்தது! (நில்லுங்கள் ராஜாவே, கவிதையெல்லாம் கிடையாது!). தூறலுடன் மயிலாடுதுறை தெருக்களில் செல்வது சுகமாக இருந்தது. பச்சைப் பசேலென்ற கீரைக் கட்டுகள், …

>>

ஜெ.பாஸ்கரன்./ஆஸ்டினில் கல்யாணமும், தவறிய சூட்கேசும்…

டெக்ஸஸ் – ஆஸ்டின் நகரில் கலாவின் அத்தை பேத்திக்குக் கல்யாணம் – குபெர்ட்டினோவிலிருந்து டொரொண்டோ போகிற வழியில் ஒரு நாள் ஆஸ்டினில் தங்கி, கல்யாணம் அட்டெண்ட் பண்ணிவிட்டு, டொரொண்டோ செல்வதாகத் திட்டம்.ஆஸ்டினில் இருந்து டொரொண்டோ செல்ல டைரக்ட் ஃப்ளைட் மதியம் 12 …

>>

நெ. து. சுந்தரவடிவேலு /”அங்கும் இங்கும்”

(தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்) நான் மாணவனாக இருந்த போது பாரதியாரின் “புதிய ருஷியா” என்னும் கவிதை என்னைக் கவர்ந்தது. “குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வுமேன்மையுறக் குடிமை நீதிகதியொன்றி லெழுந்தது பார்; குடியரசென்றுலகறியக் கூறி விட்டார் ;அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போதடிமையில்லை அறிக …

>>