நெ. து. சுந்தரவடிவேலு /அங்கும் இங்கும்(தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்)
13 புதுயுகத் தலைவர் ‘படி, படி, படி’ ; இந்நல்லுரை, அறவுரை, ஊக்க உரை: எளிய அமைப்பும், உயரிய கருத்தும் நிறைந்த இவ்வுரை, சோவியத் நாட்டிலுள்ள எல்லா வயதினரையும் கவர்ந்தது இதுவே அந்நாட்டு மக்களின் தாரக மந்திரமாக இன்றும் இருக்கிறது. கோடாலு …
>>