கிருஷ்ணா ரம்யா வாசுதேவன் உதவியுடன்/ யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்
ரமணானுபவம் பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷியின் அண்மை ராம்சுரத்குன்வரை முற்றிலும் அந்தர்முகமாக மாற்றியது. அன்று இரவு முழுவதும் தூங்கினாலும் கண்கள் மூடியிருந்ததே தவிர உள்ளுக்குள் விழித்தபடி இருந்தார்.இதென்ன விசித்திர அனுபவம். ஏதோ ஒன்று உறங்கச் செல்கிறதே என்று தன்னுள் தனக்கு முற்றிலும் …
>>