கல்கி/மாந்தருக்குள் ஒரு தெய்வம்

காந்திஜியும் போலீஸ் அதிகாரியும் ஏறியிருந்த ரயில் பம்பாயை நெருங்கியதும் போலீஸ் அதிகாரி, “உங்களை இப்போது விடுதலை செய்துவிடப் போகிறேன். ஆனால் மெரீன் லைன் ஸ்டே ஷனில் நீங்கள் இறங்கிவிட்டால் நலம். கொலாபா ஸ்டே ஷனில் பெரும் ஜனக்கூட்டம் சேர்ந்திருக்கிறதாம். உங்களைப் பார்த்தால் …

>>

கல்கி/மாந்தருக்குள் ஒரு தெய்வம்

கெயிரா என்றும் கேதா என்றும் சொல்லப்பட்ட ஜில்லா குஜராத்தில் உள்ளது. 1917-ஆம் வருஷத்தில் அந்த ஜில்லாவில் மழை பெய்யாமையால் விளைச்சல் வெகுவாகக் குறைந்து போயிருந்தது. விவசாயிகள் நிலவரி கொடுக்க முடியாத நிலைமையில் இருந்தார்கள். மகாத்மா சம்பரான் விசாரணையில் ஈடுபட்டு அவ்விசாரணை முடியும் …

>>

சித்தரஞ்சன் தாஸ்/நாட்டுக்கு உழைத்த நல்லவர்

உத்தியோக வர்க்கத்தினரை எதிர்த்து வெற்றி கண்டதாலும், தாரகேஸ்வர் சத்தியாக்கிரக வெற்றியாலும் கல்கத்தா கார்ப்பரேஷன் நிர்வாக வெற்றியாலும் சுயராஜ்யக்கட்சி நாட்டின் அரசியல் துறையில் மிகவும் வலிமை பெற்றது. சித்தரஞ்சன் தாஸ் பெருந்தலைவராய்க் கொண்டாடப்பட்டார். இச்சமயத்தில் நேர்ந்த மற்றொரு நிகழ்ச்சி சுயராஜ்யக் கட்சிக்கு மேலும் …

>>

கல்கி/மாந்தருக்குள் ஒரு தெய்வம்

பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக அல்லவா மோகன்தாஸ் இங்கிலாந்துக்குப் போனார்? அது என்ன ஆயிற்று என்று இப் போது சொல்லுகிறேன்.பாரிஸ்டர் ஆவது மிகவும் சுலபம் என்று ஜோஷிஜி கூறியது முற்றும் உண்மை. இந்தியாவில் உள்ளதுபோல் இங்கிலாந்தில் சட்ட கலாசாலைகளுக்குச் சென்று படிக்கவேண்டியதில்லை.பாரிஸ்டர் பட்டம் …

>>

சித்தரஞ்சன் தாஸ்

1923-24இலேயே அவர் தொழிலாளர் சங்கத் தலைவர் ஆகிவிட்டார். 1921ஆம் ஆண்டு பம்பாயில் முதல் ‘டிரேட் யூனியன் காங்கிரஸ்’ (தொழிலாளர் சங்க மாநாடு) நடந்தது; அடுத்த ஆண்டு ஜரியாவில் நடந்தது. மேற்கத்திய பாணியில் தொழிலாளர்களை ஒன்றுபடுத்துவதற்காகச் செய்யப்பட்ட முதல் முயற்சி இது. 1923இல் …

>>

சித்தரஞ்சன் தாஸ்/நாட்டுக்கு உழைத்த நல்லவர்

சட்டமன்றத்தில் நுழையும் பிரச்சனை காங்கிரஸில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. மாறுதல் வேண்டுவோர் – வேண்டாதார் என்று இரு கட்சிகள் தோன்றின. கயையில் கூடிய காங்கிரஸில் இவ்வேற்றுமை தெளிவாகப் புலப்பட்டது; ஆனால், அங்குச் சட்டமன்ற எதிர்ப்பாளர்கள்தாம் வெற்றிபெற்றனர்.எனினும், தாஸும் அவருக்குத் துணை நின்ற …

>>