சுந்தரபாண்டியன்/ஹவுஸ் ஓய்ப்பும் ஆபீஸ் ஓய்ப்பும்
ஹெட்மாஸ்டர் அழைத்தபோது ரகுவால் போகாமல் இருக்க முடியவில்லை. போய்தான் ஆக வேண்டும். அவனுக்கு அவர் என் கூப்பிடுகிறார் என்று முழுவதுமாக இல்லாவிட்டாலும் கொஞ்சமாகப் புரிந்தது, வீட்டில் ஸ்கூலுக்குப் புறப்பட்டபோதே புகைந்தது:“சாயங்காலம் எத்தனை மணிக்கு வருலிங்கா?”“எதுக்கு?”“இல்ல… இன்றைக்கு கோவிலுக்குப் போசுணும் எனக்கு பெர்த்டே” …
>>