நாபா.மீரா/குறையொன்றுமில்லை கண்ணே!
“அம்மா, எங்க தலைமை ஆசிரியை இன்னைக்கு உங்களோடதான் பள்ளிக்கு வரணுமின்னு சொல்லிட்டாங்க., “அம்மாவின் முகத்தை எதிர்கொள்ளத் தயங்கி குனிந்த படியே பேசிய தேனருவியைப் பார்க்கப் பாவமாக இருந்தது யாழினிக்கு.சற்றே உதறலோடு தலைமை ஆசிரியை அறைக் கதவைத் தட்டிவிட்டு காத்திருந்தாள் யாழினி.“உள்ளே வாங்க. …
>>