நாபா.மீரா/குறையொன்றுமில்லை கண்ணே!

“அம்மா, எங்க தலைமை ஆசிரியை இன்னைக்கு உங்களோடதான் பள்ளிக்கு வரணுமின்னு சொல்லிட்டாங்க., “அம்மாவின் முகத்தை எதிர்கொள்ளத் தயங்கி குனிந்த படியே பேசிய தேனருவியைப் பார்க்கப் பாவமாக இருந்தது யாழினிக்கு.சற்றே உதறலோடு தலைமை ஆசிரியை அறைக் கதவைத் தட்டிவிட்டு காத்திருந்தாள் யாழினி.“உள்ளே வாங்க. …

>>

பி. ஆர்.கிரிஜா/இசை ஆர்வம்

தினேஷ் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு படிப்பை விட கிடார் வாசிப்பதில் அதிக நாட்டம். அவன் கல்லூரியின் அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று பரிசுகள் வாங்குவான்.இந்தப் படிப்பும், இசையும் இவனுக்கு நல்ல வேலை வாங்கிக் …

>>