ஜேன் ஆஸ்டின்/அகந்தையும் முன்னறிவும்

அத்தியாயம் 4 ஜேன் மற்றும் எலிசபெத் மட்டும் தனியாக இருந்தபோது, முன்பு மிஸ்டர் பிங்க்லியைப் பற்றி பாராட்டுவதில் கவனமாக இருந்த ஜேன், தன் சகோதரியிடம் அவர் மீது கொண்டிருந்த பெரும் பாராட்டை வெளிப்படுத்தினாள்.“ஒரு இளைஞன் எப்படி இருக்க வேண்டுமோ, அவ்வாறே அவர் …

>>

வில்லியம் சமர்செட் மாம்/“பூசப்பட்ட திரை”

IX அவள் அவனை சிறிது காலமே அறிந்திருந்தாள்; அவனை அதிகம் கவனித்ததுமில்லை. அவர்கள் முதலில் எப்போது அல்லது எங்கே சந்தித்தார்கள் என்பதையும் அவளுக்கு தெரியாது; நிச்சயதார்த்தத்திற்குப் பிறகுதான், சில நண்பர்கள் அழைத்துச் சென்ற ஒரு நடன விழாவில் தான் அவர்களை அறிமுகப்படுத்தியதாக …

>>

SP ஜெனார்த்தனன்/ உண்மையுடன் ஒருவாழ்வு

முதலில் பெரியசாமித் தூரனைத் தான் போய்ப் பார்த்தேன். அவர் ஸ்வாமியின் படம் போட்ட காலண்டரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு, ஸ்வாமியே நேரில் வந்தது போல மகிழ்ந்து, ” இதைத் தவிர வேறு செல்வம் உலகில் என்ன இருக்கிறது? ” என்றார். …

>>

சுஸ்ரீ/இது என்ன மாயம்

வீடு திரும்ப பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தேன்.சட்டென ,மின்னலாய் ஒரு பெண் வந்து நின்றாள் அருகில் , கூட வந்த அவள் பெற்றோரை நான் கவனிக்கவில்லை.,இப்படி ஒரு பெண்ணை வாழ்நாளில் பாத்ததில்லை.பார்வையிலிருந்து மறைந்து விடும் முன் கண்ணுக்குள் சிறை பிடித்தேன்.அவள் கண்ணிலிருந்து தப்பி …

>>