ஜி.பி.சதுர்புஜன்/“வானப்ரஸ்தம்”

சுதாதான் அலுத்துக் கொண்டாள்.கொஞ்ச நாளாகவே – அவள் தன்னுடைய ஆசிரியர் வேலையில் தினம் தினம் நான்கு மாடி ஏறி வகுப்பறை வகுப்பறையாக போக முடியவில்லை என்று வி.ஆர்.எஸ் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்ததிலிருந்து – இப்படித்தான் புலம்பிக் கொண்டிருக்கிறாள்.அதென்னவோ தெரியவில்லை , வேலையை …

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி கவிதைகள்..

10.04.26 அன்று விருட்சம் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வாசித்த எனது கவிதைகள்.. 1.அசைகிறது ஓர் அஸ்திவாரம் ஆண்டவனின் வளாகத்தில்அன்றுகுறை தீர்க்கும் வரம்தரு நாள்.பொன்வேண்டும்,பெண் வேண்டும்,மாடிமனைவேண்டும், புகழ் வேண்டும்,பிறவாமைவேண்டும். என்முறை;உனக்கென்ன வேண்டும்?குழந்தை வரம்..மகனா? மகளா?.முதலில் மகன்.எப்படி?அறிவாய்,அழகாய்.,..தந்தோம். அடுத்து மகள்..எப்படி?.அறிவாய்,அழகாய்..ஆயுள் வேண்டாமா?ஆமாம் ஆயுளும் வேண்டும்.அப்படியேதந்தோம். …

>>

ரம்யா/வஞ்சி

(2022-ல் ஜீரோ டிகிரி சிறுகதைப் போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. போட்டிக்கு வந்த முந்நூறு சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து சிறுகதைகளில் ஒன்று) * “ஏத்தா எப்டித்தான் ஒன்ன மாதிரி நல்ல புள்ளைக இப்படிப் போயி களிசடைக்காரனுவ கிட்ட விழுகுதியளோ” என்று கண்ணன் அலுத்துக் கொண்டான். …

>>

டேல் கார்னகி/உங்கள் வாழ்க்கையையும் உங்கள் வேலையையும் எப்படி அனுபவிப்பது

அத்தியாயம் 1 உங்களைத் தேடுங்கள் மற்றும் நீங்களாகவே இருங்கள்: இந்த பூமியில் உங்களைப் போல வேறு யாரும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் நான் Mrs. Edith Allred என்ற வட கரோலினாவின் மவுண்ட் ஏரியில் வாழும் ஒருவரிடமிருந்து ஒரு கடிதம் …

>>