சசிகலா விஸ்வநாதன்/கனிந்த காதல்
பேராசிரியர் காளிமுத்தனும் துறைத்தலைவை கமலாக்ஷியும் மருத்துவ கல்லூரியின் தேநீர் விடுதியில் அமர்ந்திருந்தனர். பணிமாற்றத்தில் காளிமுத்தன் மதுரை செல்ல இருக்கிறார்.‘இனி என்ன’ என்ற கேள்வி இருவர் மனத்திலும்.‘ இனியும் காத்திருப்பது எதற்காக?நாளையே வடபழனி கோயிலில் மணமுடித்து ஒன்றாகவே மதுரை சென்று வாழ்க்கையை ஆரம்பிப்போம்பெட்டர் …
>>