ஸ்ரீராம் /நாளை முதல் நீ வேறோ நான் வேறோ…

அந்த காஃபி ஷாப் இருவரும் ஏற்கனவே பலநாட்கள் வந்த இடம்தான். கல்யாணத்துக்கு முன் தினமும் சந்தித்த இடம். அதன்பின் இப்போது விவாகரத்து தீர்ப்பாகி இன்று மறுபடியும் இங்கே.. பிரிவுக்கு முன் கடைசியாக ஒருமுறை இங்கேதான் சந்திக்க வேண்டும் என்று இருவருக்குமே தோன்றியது …

>>

நாகேந்திர பாரதி/சுந்தரபாண்டியன் அவர்களின் ‘ ஆரிராரோ ‘ சிறுகதை

அழகியசிங்கரின் ‘ கதை புதிது ‘ நிகழ்வில் சுந்தரபாண்டியன் அவர்களின் ‘ஆரிரரோ ‘ கதையைப் பற்றி நான் பேசிய மதிப்புரை ‘மலடி’ என்று சொந்தங்களால் அவமானப் படுத்தப்படும் ஒரு பெண் எடுத்த முடிவைச் சூசகமாகக் காட்டி ‘ஆரிராரோ ‘ என்று அவள் …

>>

அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 22 – எண் : 149

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 22 – எண் : 149 – வெள்ளி (03..04.2026) மாலை 6.30 மணிக்கு,சுந்தரபாண்டியனின் சிறுகதைகளை எடுத்து ஐந்து எழுத்தாளர்கள் பேசினார்கள்.அந்த நிகழ்ச்சியின் காணொளியைக் கண்டு களியுங்கள். அறிமுக உரை : பேராசிரியர் கிருஷ்ணசாமி உரை …

>>