அழகியசிங்கர்/புனிதா
புனித பூமியான திருவண்ணாமலையிலா இந்த நிகழ்ச்சி நடந்தது.பானுமதி நிம்மதி இல்லாமலிருந்தாள்.ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் ரமண ஆச்ரமத்தில் சில நாட்கள் அவள் தங்குவது வழக்கம்.ஆனால் பேப்பரில் வந்து விழுந்த இந்தக் கொடூர செய்தியை அறிந்து திருவண்ணாமலையில் இருக்க வேண்டாமென்று தோன்றியது.சில கயவர்கள் புனிதா …
>>