அழகியசிங்கர்/புனிதா

புனித பூமியான திருவண்ணாமலையிலா இந்த நிகழ்ச்சி நடந்தது.பானுமதி நிம்மதி இல்லாமலிருந்தாள்.ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் ரமண ஆச்ரமத்தில் சில நாட்கள் அவள் தங்குவது வழக்கம்.ஆனால் பேப்பரில் வந்து விழுந்த இந்தக் கொடூர செய்தியை அறிந்து திருவண்ணாமலையில் இருக்க வேண்டாமென்று தோன்றியது.சில கயவர்கள் புனிதா …

>>

கரந்தை இந்து /நீலவண்ண லிப்ஸ்டிக்

“ராணி கொஞ்சம் இங்கே வாயேன்” என்று அழைத்தான் அவள் கணவன் செந்தில்.” ஏங்க காலை நேரத்தில் நான் வேலை செய்யணுமா, வேண்டாமா? எதுக்குக் கூப்பிட்டீங்க ” என்ற கேள்வியோடு அவன் முன் வந்தாள்.“என் கூட பள்ளியில் படித்த சந்துரு திருநங்கை சாராவா …

>>